11.4.10

grape wine..

போலந்து பிரசிடென்ட் செத்ததுக்கு ஒரு அஞ்சலி. ************************************************************************************* ஏப்ரல் பத்து. வர்த்தகம் சம்பந்தமாக இந்தியா எதோ ஒரு தினத்தை கொண்டாடியது. யாருக்கு பெருமை. நியூஸ் சானல் பார்த்தவர்களுக்கே வெளிச்சம். அது சரி, வர்த்தகம் ? ****************************************************************************** பார்த்திபன், வசந்த பாலர்கள் மேல் என்கிறான். வேட்டைக்காரன், சுறா போன்றவர்களை விட. நான் இருவர்களுக்கும் தராசில் இரண்டு தட்டுகளையும் ஒருவருக்கொன்றாய் தருகிறேன். இரண்டும் சமம் காட்டுகின்றன. ************************************************************************** ரௌத்திரம் பழகு. நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம். bull shit! ******************************************************************************
பிச்சை பாத்திரம். நிறைய பணம். ஒருவன் வந்தான். பிச்சைக்காரனை ஓங்கி ஒரு அப்பு. பாத்திரத்தில் இருந்த பணத்தை எடுத்து பக்கத்தில் இருந்த நான்கு பேரின் பாத்திரத்தில் பகிர்ந்து அளிக்கிறான்.

இது சரியா... தப்பா..

நாலு பேருக்கு நல்லது செஞ்சா ............. மாப்ள.. வக்காளி ஏதும் தப்பில்ல. அந்த

நாலு பேரைத் தவிர ஒரு பய உருப்படியா இருக்கக்கூடாது.

பஸ்ஸில் வரும் போது பக்கத்து சீட்டு பையன் அவன் அம்மாவிடம் சொன்ன கடி ஜோக்!

இதை நிறுவன பாடத்திட்டம் 'grape wine.. ' என்று பெயர் வைக்கிறது.

*****************************

காதலின் பொன் வீதியில்.. நானொரு பண் பாடினேன்.. பண்ணோடு ஒருத்தி வந்தாள்..

ஓவிய நண்பனுக்கு கிடைத்து விட்டாள்.. !

*************************************

இனிய நண்பன் வசு மீண்டும் தனதான கவிதைகளை எழுதத்தொடங்கி விட்டான். மகிழ்ச்சி.

இனிய முத்தம் ஒன்று.

************************************

6 கருத்துகள்:

  1. என்ன கோபம்?
    ஜகன் தானே?

    பதிலளிநீக்கு
  2. வசுமித்ரவுக்கு ப்லாக் இருந்தா லிங்க் போடுங்க.

    பதிலளிநீக்கு
  3. thanks jegan, muthu.
    padma, jaganukkum ithukkum sambathamillai.
    thanks.

    பதிலளிநீக்கு
  4. //jaganukkum ithukkum sambathamillai//
    நல்லா​போல்டா​போடுங்க தல!

    பத்மாவுக்கு இருந்த டவுட் எனக்கும் இருந்தது :)))

    பதிலளிநீக்கு
  5. It is hard to find world standard in anything in India. (Of course what is world standard is debatable.) We are not par with the best in Science, Literature, Arts, Film Making, Missile Making, Balloon Making.... Not even in Corruption. We are at best a mediocre society.

    When I see a Tamil film, I expect nothing more than the worst. That way, anything a notch higher turns out to be a pleasant surprise.

    பதிலளிநீக்கு