20.1.10

புத்தகம்


************************


" இப்போது அவர்கள் முறை, வீடு புகுந்து அடித்தார்கள்" - அடியாள் - ஜோதி நரசிம்மன்


இந்த புத்தகம் என்னை மிகவும் இம்சிக்கிறது. வாழ்நாளில் நான் படித்த உருப்படியான புத்தகங்களில் இதுவும் ஒன்று. எளிய, நேரடியான எழுத்து. தமிழகத்தின் மிக முக்கிய உளவியல் சிக்கலை நேரடியாக பதிவு செய்கிறது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒரு புதினத்துக்குரிய அடர்குறிப்புகளை கொண்டுள்ளது. இதனையொட்டிய லக்ஷ்மி சரவனக்குமரின் ஒரு கட்டுரையும் http://www.inioru.com/ - ல் வாசிக்கலாம்.


****************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக