4.11.09

கே பி.

கொடியது கேட்கின் வரி வடிவேலோய்

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை

அதனினும் கொடிது ஆற்றேனார்க்கொரு நோய்

அதனினும் கொடிது அன்பிலா பெண்டிர்

அதனினும் கொடிது அவர் கையார் புற உண்பதுதானே.

********************

கடைசி வரியை சரியாய் எழுத கேட்டு எழுத முடியவில்லை நண்பர்களே.!

*********************

2 கருத்துகள்:

  1. கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
    கொடிது கொடிது வறுமை கொடிது
    அதனினும் கொடிது இளமையில் வறுமை
    அதனினும் கொடிது ஆட்கொணா கொடுநோய்
    அதனினும் கொடிது அன்பில்லா பெண்டிர்
    அதனினும் கொடிது அவர் கையாலின்புற உண்பதுதானே

    பதிலளிநீக்கு
  2. THANKS 'P'. TELL SOME OTHER NAME INSTEAD OF 'P'.

    பதிலளிநீக்கு