tag:blogger.com,1999:blog-165793722024-03-05T12:53:48.967+05:30ஆதிரன்உணவுக்காவும் இருப்பிடத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் நிறம் மாறும் ஒரு எளிய பச்சோந்தி.adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comBlogger125125tag:blogger.com,1999:blog-16579372.post-56978701151131900432014-12-14T16:37:00.003+05:302014-12-14T16:37:59.688+05:30வானவில் வண்ண மின்னல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<b><u><br /></u></b></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
தேஜாவின் முகம் லேசான சோகத்தில் இருந்தது. என்னவென்று கேட்டேன்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அப்பா திட்டிட்டார் மகி.. எங்கப்பா ஏன் இப்படி இருக்கிறாரு.. என்னை புருஞ்சுக்கவே மாட்டேங்கறார்..” என்றான்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
நான் சொன்னேன், "எல்லா அப்பாக்களும் அப்படித்தாண்டா.. நாளைக்கு நீ அப்பாவானாலும் அப்படித்தான்". சிரித்தான்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
நான் அவனிடம் ஒரு சம்பவத்தை சொல்லத்தொடங்கினேன்: “நம்ம காந்தித்தாத்தா ஒரு தடவ ட்ரைன்ல அவர் பொண்டாட்டி கஷ்தூரிபாவோட போய்கிட்டு இருந்தாரு .. ஒவ்வொரு ஸ்டேசன்லையும் அதிகமான கூட்டம்.. எல்லா மக்களும் "மகாத்மா காந்திக்கு ஜே"ன்னு கோசம் பட்டைய கிளப்புது.. அப்ப வண்டி ஒரு ஸ்டேசன்ல நிக்கிது.. ஒரே கூட்டம் எல்லோரும் காந்தி கோசம் போடுறாங்க.. கூட்டத்துல ஒருத்தர் மட்டும் "கஸ்தூரிபாவுக்கு ஜே" ன்னு கத்திக்கிட்டே அவங்க பக்கத்துல போறாரு.. அவர பாத்து கஸ்தூரிபாவுக்கு கண்கலங்குது.. காந்திக்கு சங்கடம்.. அந்த மனிதர் கஷ்தூரிபாவுக்கு பக்கத்துல போய் கையிலிருந்த ஒரு ஆரஞ் பழத்தை கொடுக்கிறார். கஸ்தூரி அத வாங்கிட்டு என்கூடவே வான்னு அவர கூப்பிடுறார்.. அப்ப காந்தி அவரப்பாத்து எனக்கு ஏதும் இல்லையா..ன்னு கேக்குறாரு. அதுக்கு அவர் "நீங்க உண்மையிலேயே மகாத்மாவா இருப்பீங்கன்னா அதுக்கு காரணம் கஷ்துரிபா தான் " அப்பிடின்னு சொல்றாரு.. காந்தி அதை உண்மைன்னு ஒத்துக்கிறாரு.. பிறகு தெருபைத்தியகாரன் மாதிரி கிழிஞ்ச சட்டையோட மிகுந்த போதையில இருந்த அந்த ஆள் கூட்டத்துல கலந்து வெளியேறி வரவங்க போறவங்ககிட்ட குடிக்க பணம் கொடுங்கன்னு பிச்சைஎடுக்க ஆரம்பிக்கிறாரு. அவர் பேரு ஹரிலால். மகாத்மாவோட முதல் மகன்". </div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br />"ஆக, அப்பனுக்கும் புள்ளைக்குமான உறவு அடிப்படையில முரணாத்தான் இருக்கு.. காரணம் மகன் மேல அப்பன் எடுத்துக்கிற உரிமையும் மகன் தான் ஒரு தனிமனிதன் என்று உணர்கிறதும் தான்னு நினைக்கிறேன்.. அதைவிட முக்கியமான காரணம் காலம்.. தலைமுறை இடைவெளி .. சராசரியா முப்பது வருசங்கள் இடைவெளி..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“பணத்தை பத்தி சொல்றேன்னு கூப்ட்டு இப்படி மொக்கைய போடுறீங்களே..” என்றான் தேஜா.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
நான் சொல்லத் தொடங்கினேன், ” என்னொட சின்ன வயசு ஞாபகம் ஏறக்குறைய எல்லாம் மறந்து போச்சு.. ஆனால் சில விசயங்கள மறக்கவே முடியாது இல்லையா.. அதிலொன்று எனது முதல் பல்.. நாக்கில் ஏதொ இடறுதுன்னு என்று விரலை விட்டு எடுத்தபோது எங்கையில பல்லு இருந்தது.. வலி இல்லை. ஆனா நிறைய அழுதேன். என்னவகையான உணர்வுன்னு ஞாபகமில்லை.. எதுவோ ஒன்னு எங்கிட்ட இல்லாம போச்சு.. பயமா இருந்தது.. பிறகு அந்த ஞாபகம் என்னோட மூளையில ஆழ்கடலில (abyss) மூழ்கின கப்பல் மாதிரி அமுங்கிப்போச்சு.. நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி சென்னையின் எதோ ஒரு திரையரங்கில் Welcome to jungle படம் பார்த்துக்கிட்டிருந்தேன்.. அதில வில்லனாய் நடிச்ச அமெரிக்க நடிகர் கிரிஷ்டோபர் வாக்னர் பேசுகிற வசனத்தில் சிறுவயதில் அவரோட முதல் பல் போன அனுபவத்தை சொல்லுவார்.. வில்லன் வசனம் பேசுகிற போது நான் அழுத படம் அது.. அதிர்ஷ்டவசமாக என் மகனின் ஒரு பல்லை நான் பாதுகாத்து வர்றேன்.. சில நேரத்தில மனிதர்கள் ஒரு காரியத்தைச் செய்வதற்கு ஒரு காரணமும் இருப்பதில்லை.. இல்லையா.. பின்னால அதுக்கான நூறு காரணங்கள் நம்மை அறியாமலேயே வந்து சேரும்.. அனேக நேரங்களில அப்படி கிடைக்கிற அனைத்து காரணங்களும் சரியாக இருப்பதையும் நாம் உணரலாம் அல்லது அதற்கு நேர்மாறாகக் கூட நிகழலாம்...”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”படுத்துற மகி...”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”நாம எல்லாரும் நம்ம விருப்பத்திற்காக எப்பவும் எதையாவது ஒன்ன செய்ய நினைக்கிறோம்... அல்லது பெத்தவங்க சொன்னதற்காக.. அல்லது நண்பர்கள் சொல்லியதற்கான்னு எதையாவது செய்றோம்.. அம்மா சொன்னாங்கன்னு பிடிக்காத காய்கறிகளை சாப்புடறோம்.. நண்பர்கள் சொல்றதுக்காக பிடிக்காதவரின் முதுகில பேனா மையத் தெளிக்கிறோம்.. ஒரு பையனை அல்லது ஒரு பிள்ளையை கவர்வதற்காக கைகளால பிளேடை வைத்துக் கீறிக்கொள்கிறோம்.. அப்பா ஆசைப்பட்டாட்னு டாக்டர் ஆகுறதுக்கு MBBS - ல சேருகிறோம்.. இதைப்போல ஆயிரமாயிரம் செயல்கள்களை நாள்தோறும் நாம செய்ய முயற்சிக்கிறோம்.. எல்லாத்துக்கும் ஒரே குறிக்கோள் செய்கிற காரியத்தில் வெற்றி பெறனும் என்பதுதானே.. ஆக வெற்றி பெற வேண்டும். அது ஒன்றே குறிக்கோள். செய்கிற காரியம் நல்லவையா அல்லது கெட்டவையா என்ற ஆராய்ச்சி கூட இரண்டாம் நிலைதான்.. அப்படினா, எல்லாத்துக்கும் வெற்றிதான் ஆதாரமென்றால் எனக்கு ’வெற்றி’ என்பதுக்காக சமூகத்துல இருக்கிற விளக்கங்கள் மீது நிறைய கேள்விகள் இருக்கு...”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”இருந்துட்டு போகட்டும்.. மொத்தத்துல என்ன சொல்ல வர்ற நீ...”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”என்னைப் பொருத்தவரைக்கும் வெற்றியின் பலவைகைகளில முக்கியமான ஒன்னு தோல்வி..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“தத்துவம்.. தத்துவம்.. ஐயோ.. பிச்சிட்ட போ.. ஏன் மகி என்ன சொல்ல வர்றன்னு கேட்டேனே..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”கேளுடா பேசாம.. வெற்றி மற்றும் தோல்வி ஆகிய இரண்டு பதங்களுக்கும் நடைமுறை வாழ்வில பொதுவாக உருவாக்கப்பட்டிருக்கிற அர்த்தங்கள் வேறுவேறானதா தோன்றினாலும் ஆழமா ஆய்வு செஞ்சா இரண்டும் சமநிலையில் இருப்பதைக் கண்டறியலாம்.. சரியா.. அதே நேரம் இரண்டிற்கும் அர்த்தமற்றதொரு நிலையையும் நம்மால் உணர முடியும்.. இவ்வாறாக வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் சமமானதாகவோ அல்லது அதற்கும் மேலாக அர்த்தமற்றவை என்றோ ஒருவர் உணரும் தருணம் அவர் முற்றிலும் ஒரு புதிய மனிதராகத் தன்னை உணர்வார் என்பது எனது முடிவு.. புரியுதா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“புரியல.. வெற்றி தோல்வி ரெண்டையும் சமமா எடுத்துக்கனும்னு பொதுவா சொல்லுவாங்களே.. அதத்தான் இப்படி ஜல்லியடிக்கிறயா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”ஏறக்குறைய அப்படித்தான் தேஜா.. வெற்றி தோல்வி இப்படி ரெண்டு நிலையும் இல்லவே இல்லைங்கிற புரிதல்.. ஆனா, இது புரியிறதுக்குத் தோதான பொதுச்சூழல் சமூகத்துல இல்லன்னு நினைக்கிறேன்.. மேலும் இன்றைய காலநிலையில் அந்த தன்மையை உணர நமக்கு அவகாசமில்லை.. நடைமுறை உலகம் வேகத்தால் ஆகிவிட்டதாக நம்புகிறோம்.. செய்யவேண்டிய பணிகளுக்கிடையில எந்தவொரு விசயத்தைப் பற்றியும் தெளிவு கொள்ள அவசியமில்லை என நம்புகிறோம்.. எதையும் அறிந்து கொள்வதற்கு பதிலாக யாரேனும் ஒருவர் நமக்காக அதைச் செய்வார்கள் என நம்புகிறோம்.. ஒரு பிரச்சனையின் மூலக்காரணம் பற்றி அறிய அக்கரையின்றி இருக்கிறோம்.. ஆனால் அதேசமயம் இங்கு இருக்குற எல்லாவிதமான பிரச்சனைக்கும் அது குடும்பப் பிரச்சனையோ இல்ல சமூகப்பிரச்சனையோ ஆச்சர்யப்படும்படியா கணக்கில்லாம தீர்வுகள் சொல்லிக்கிறோம்.. கொஞ்சம் நாடகத்தனமா சொல்லனும்னா, “நமக்கிடையே புழங்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் எண்ணிலடங்லாத அறுதியிட்டு சொல்லப்பட்ட பல்வேறு தீர்வுகள் நிலவுகின்றன.. அதாவது ஏறக்குறைய எந்த பிரச்சனைக்கும் பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு பல்வேறு வழிகளில் நம்மிடையே நுகர்வுப் பொருள்களாக ”தீர்வு” விற்பனைக்கு கிடைக்கிது... ”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”ஆமாமாம் மகி.. ஆளாளாக்கு அட்வைஸ் பண்ணியே கொல்றாங்க.. எல்லாருக்கும் எல்லாமும் தெரியும்கிற நெனப்பு.. அப்ப எனக்கு மட்டும் தெரியாதா என்ன .. சந்தோசமா நம்மள இருக்க விடமாட்டேன்றாங்க.. முக்கியமா என்னோட அப்பன் தொல்ல தாங்க முடியல.. என்ன செய்றதுன்னே தெரியல...”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”ஹ.. ஹ.. கேளு தேஜா.. மனுசனுக்கு ஆகப்பெரிய விருப்பம் என்னவென்று ஆராய்ச்சி செஞ்சோம்னா ’மகிழ்ச்சியான வாழ்க்கை’னு எல்லாரும் சொல்வாங்க இல்லையா.. அதாவது ஒவ்வொரு மனிதரும் சந்தோசமாக வாழவேண்டும் என்பது அனைவருக்கும் அடிப்படை விருப்பமாக இருப்பது தெரியவரும்.. அப்படின்னா இதில ’சந்தோசம்’ என்றால் என்ன என்றும் ’வாழ்க்கை’ என்றால் என்ன என்றும் இரண்டு கேள்விகள் வருது.. முதல்ல சொன்னதுபோல உலகம் வேகத்தால் ஆகிட்டதுன்னு நாம எல்லோரும் உணர்ந்ததுதான்.. ஆன என்னப்பொறுத்த வரைக்கும் வேகம்ங்கிறது காலம் மற்றும் தூரத்தால் ஆனது.. எப்படிங்கறத பின்னால சொல்றேன்.. இந்த வாக்கியத்திலயும் ’காலம்’ என்றால் என்ன என்பதும் ’தூரம்’ என்றால் என்ன அப்படிங்கற ரெண்டு கேள்விகள் வருது.. ”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”அடடா.. மகி.. காலம்.. தூரம்.. வாழ்க்கை.. சந்தோசம்.. ம்ம்.. ஒரு முடிவாத்தான் இருக்க.. எங்கம்மா உங்கூட சேரக்கூடாதுன்னு சொன்னப்ப கேட்டிருக்கலாமோ..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
வெளையாட்டுக்குச் சொல்லடா.. இயல்பா சில விசயங்கள சொல்றேன்.. அதுலயிருந்து சில புரிதல்கள் உனக்கு கிடைச்சா நல்லது.. சரியா.. நான் என்ன சொன்னேன்.. ஆங்.. கேள்விகள்.. நான் உங்கிட்ட சொன்ன வார்த்தைகள வெச்சு மொத்தம் நாலு கேள்விகள் எடுக்கிறேன்.. இந்த கேள்விகள் மூலமா சந்தோசம் (மகிழ்ச்சி), வாழ்க்கை, காலம் மற்றும் தூரம் ஆகிய நான்கு பதங்கள் எப்படி விளக்கப்படுதுன்றதையும் ஒன்னுக்கொன்னு தொடர்புடையவையா .. அப்படினா எந்த வகையில் தொடர்பு .. அல்லது இவை ஒவ்வொன்றும் வெவ்வேறவையானதுனா எந்த வகையில் தொடர்பில்லாம இருக்கு என்பதையும் நான் விளக்க முயற்சிக்கிறேன்.. சரியா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”அனால், ஏன் விளக்கனும் மகி..” </div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“ நல்ல கேள்வி.. இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வதற்கு முன்னால.. தேஜா.. இது சம்பந்தமா சில தெளிவுகளை பெற முயற்சிக்கலாம்.. என்னை பொறுத்தவரை மனிதர்கள் இரண்டு வகையானவர்கள்.. சமுதாயத்தில் இருக்கிற நெறிமுறைகள், நடைமுறைகள், கருத்துக்கள் அனைத்துக்குள்ளும் இசைந்து வாழ்ந்து அவற்றுடன் விவாதித்து ’எல்லாம் பெரியவங்க தெரியாமலா சொல்லியிருப்பாங்க’ என்கிற எளிய புரிதலோடு வாழ்க்கை நடத்துபவர்கள்.. மற்றொரு வகையினர் அனைத்து கருத்துகளின் மூலத்தை ஆய்வு செய்து நடைமுறை வாழ்க்கைக்கு புது கருத்தாக்கத்தை உருவாக்க முயல்பவர்கள்.. “</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”புரியும்படியா சொல்லமாட்டியா...”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
” சரி, ஒரு எடுத்துக்காட்டாக ’கடவுள் இருக்கிறாரா இல்லையா’ என்ற உலகத்தின் அதரப்பழசான ஒரு பிரச்சனையை (fact) எடுத்துக் கொள்வோம்.. இந்தப் பிரச்சனையின் வரலாறு பற்றி அறிய கிளம்பினா ஏறக்குறைய மனித குல வரலாற்றையே நம்மால புரிஞ்சிக்க முடியும்.. ஆனால் நாம ’கடவுள் இருக்கிறாரா இல்லையா’ என்கிற இந்த பிரச்சனையின் வரலாற்றை எப்படி தெரிஞ்சிக்கிறது? அல்லது பொதுவா, எந்தவொரு பிரச்சனையின் வரலாற்றையும் எப்படி தெரிஞ்சிக்கிறது? சுலபமாச் சொல்லமுடியும்.. புத்தகங்கள், ஊடகங்கள், கல்வி, நூலகங்கள்.. இன்னும் நிறைய.. ஆக எந்தவொரு பிரச்சனை பற்றிய வரலாற்று அறிவை பெற இங்கு தீர்வுகள் இருக்கின்றன.. வகைவகையானத் தீர்வுகள்..! கோடானகோடி வாழ்வுமுறைப் பரிசோதனைகள்.. விளக்கங்கள்.. குவிந்து கிடக்கும் இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது? எப்படி தேர்ந்தெடுப்பது? ”குறைந்தபட்சம் சரியானவை” என்று எவ்வாறு தீர்மனிப்பது? இது எல்லாத்துக்கும் எங்கிட்ட இருக்கிற ஒரே பதில் ”<b><i>அடிப்படைகளைப் புரிந்து கொள்வது</i></b><b><i>”</i></b></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”கடவுள் இருக்காரா மகி..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”ஏண்டா நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன கேக்குற.. நான் சொல்றத கவனிக்கறயா இல்லையா.. ரொம்ப முக்கியமான விசயம்டா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”கேக்குறேன் மகி.. முதல்ல கடவுள் இருக்காரா இல்லையா.. சொல்லு மகி..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“இல்லை”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”எப்படிச் சொல்ற..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”உனக்கு கடவுள் இருக்காருன்னு படுதா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“தெரியல.. பதிலச் சொல்லுன்னா என்னை கேள்விகேட்டே கொல்லு..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
அதுதாண்டா நான் சொல்லவற்றதும்.. கடவுள் இருக்காறா இல்லையான்னு நீ கேட்ட.. என்னோட பதில் என்ன .. இல்லைனு ஒரு வார்த்தையில சொல்றேன் இல்லையா.. அந்த முடிவுக்கு எப்படி நான் வந்தேன்.. அந்த முடிவுக்கு வந்த வழிதான் நான் சொல்லப்போற மொத்தமும்.. பொறுமையாக் கேளு..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”சாமி இருக்கு மகி.. நான் பாத்துருக்கேன்...”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”என்னடா சொல்ற.. “</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“விக்ரம் படம்.. கிருஷ்ணா தியேட்டர்ல பாத்தோம்.. ஹி.. ஹி..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”நல்லா கடிக்கக் கத்துக்கிட்ட.. சரி ”அடிப்படைய புரிந்து கொள்வது” பத்தி சொல்றேன்.. ஒரு பிரச்சனையின் அடிப்படையைப் புரிஞ்சிக்கிட்டா மட்டுமே அது பத்தின தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரமுடியும். அப்படினா அடிப்படையை புரிந்து கொள்ள நம்மகிட்ட இருக்கும் ஒரே கருவி <b><i>“</i></b><b><i>என்றால் என்ன </i></b><b><i>?”</i></b> என்கிற கேள்வி மட்டுமே. மேற்சொன்ன எடுத்துக்காட்டையே எடுத்துக்கொள்வோம். ”கடவுள் இருக்கிறாரா .. இல்லையா” இது ஒருவருக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறதுன்னு எடுத்துகிட்டா , முதல்ல அவர் என்ன செய்யனும்னா ஒரு கேள்வி கேட்கனும்.. ”கடவுள் என்றால் என்ன” இந்த ஒரு கேள்வி அவருக்கு ஒரு பெரும் வரலாற்று அறிவைக் கொடுத்து விடக்கூடும்னு நான் நம்புறேன். சரி, நான் சொன்னது அடிப்படைகளைப் புரிந்து கொள்வது பத்தி. ஆக இப்ப நான் என்ன செய்யனும்? ஒரு கேள்வி கேட்க வேண்டும். <b><i>அடிப்படை என்றால் என்ன</i></b><b><i>? </i></b>என்கிறதுதான் அந்த கேள்வி.. இப்போது நீ கேட்ட கேள்விக்கு வருகிறேன். இதையெல்லாம் ஏன் விளக்க வேண்டும்? ஆரம்பத்துல சில வார்த்தைகள் பத்தி சொன்னேனில்லையா.. மகிழ்ச்சி, வாழ்க்கை, நேரம் (காலம்) மற்றும் தூரம் அப்படின்னு.. இவைகளோட அடிப்படைகளைப் புரிந்து கொள்ள இவற்றை விளக்க வேண்டும். சரி விளக்கலாம்.. அனால் எதற்காக விளக்க வேண்டும்? அன்பு தேஜா.. இந்த கேள்விக்கான விடையை நான் இவ்வாறு சொல்கிறேன்: <b><i>ஒருவர்</i></b><b><i> </i></b><b><i>தனது</i></b><b><i> </i></b><b><i>வாழ்நாளில்</i></b><b><i> </i></b><b><i>எந்த</i></b><b><i> </i></b><b><i>ஒரு</i></b><b><i> </i></b><b><i>கணத்திலும்</i></b><b><i> </i></b><b><i>பூஜ்ஜியத்தை</i></b><b><i> (zero) </i></b><b><i>அடைந்து</i></b><b><i> </i></b><b><i>விட்டாலும்</i></b><b><i> </i></b><b><i>மீண்டும்</i></b><b><i> </i></b><b><i>புதிதாக</i></b><b><i> </i></b><b><i>எண்ணத்தொடங்க</i></b><b><i> </i></b><b><i>வேண்டும்</i></b><b><i>. </i></b><b><i>அதற்கான</i></b><b><i> </i></b><b><i>மனவலுவை</i></b><b><i> / </i></b><b><i>நம்பிக்கையை</i></b><b><i> </i></b><b><i>இந்த</i></b><b><i> ”</i></b><b><i>அடிப்படைப்</i></b><b><i> </i></b><b><i>புரிதல்</i></b><b><i>” </i></b><b><i>அவருக்கு</i></b><b><i> </i></b><b><i>அளிக்கும்</i></b><b><i>. </i></b><b><i>எனவே</i></b><b><i> </i></b><b><i>என்னைப்பொருத்தவரை</i></b><b><i> </i></b><b><i>அவருக்கு</i></b><b><i> (</i></b><b><i>உனக்கு</i></b><b><i>) </i></b><b><i>வேறு</i></b><b><i> </i></b><b><i>மாற்று</i></b><b><i> </i></b><b><i>இல்லை</i></b><b><i>.</i></b></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<b><i><br /></i></b></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“உனக்கு வேற வேலையே இல்லையா மகி.. எதையாவது ஜாலியா பேசிக்கிட்டு இருக்கலாம்னு வந்தா.. நெஜமாவே படுத்துற.. நீ சாதாரணமா பேசுனாலே புரியமாட்டேங்குது.. இதுல பூஜ்ஜியம் போஜ்ஜியம்னு.. நேரமாகுது கெளம்பட்டா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“இருடா.. ஜாலியாவே பேசலாம்.. அதே நேரம் நான் சொல்றது கொஞ்சம் கேட்டுக்க.. நீ வாழ்க்கையில மொத்ததுக்கும் ஜாலியா இருக்க அது ரொம்பவும் உதவும்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“மொத்ததுல ஜாலியா இருக்க எங்கப்பன் விடமாட்டான்னு நெனைக்கிறேன்.. நான் எதச் சொன்னாலும் கேக்கமாட்டேங்கறாரு.. அவரு என்ன சொன்னாலும் எனக்கு புடிக்க மாட்டேங்குது.. “</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”அது சாதாரணமான கம்யூனிகேசன் சிக்கல்றா.. தகவல் பரிமாற்றத்துல சில வகையான பிரச்சனைகளை புரிஞ்சிகிட்டோம்னா எல்லாம் சரியாகிடும்.. தகவல் தொடர்பு பத்தி நான் பின்னால விளக்கமா சொல்றேன்.. இப்ப அடிப்படையப் பாப்போம்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”விடமாட்டேன்ற.. சரி சொல்லு.. ஏதோ போஜ்ஜியம்னு சொன்னியே..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“போஜ்ஜியம் இல்லடா.. பூஜ்ஜியம். சைபர்.. வாழ்க்கையில நடுத்தெருவுக்கு வந்தாலும் மனசு விட்றாம முதல்ல இருந்து ஆரம்பிக்கனும்.. அது எத்தன வயசுலனாலும் சரி.. அதுக்கான மன திடம் நம்ம கிட்ட இருக்கனும் அதுக்குத்தான் அடிப்படை புரிதல் அவசியம்னு சொல்றேன்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“மொத்தத்துல எதையும் கண்டுக்காம சந்தோசமா இருக்கனும்னு சொல்ற..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“இல்ல தேஜா.. மொத்தத்துல எல்லாத்தையும் கண்டுகிட்டே சந்தோசமா இருக்கனும்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அது எப்புடி.. நமக்கென்ன பொடனியலயா இருக்கு கண்ணு..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“கண்ணு பொடனியில இருக்க வேண்டாம்.. அறிவுல இருக்கனும்.. இனி நான் கொஞ்சம் உரை நடை தமிழ்ல சொல்ல போறேன் வார்த்தைகள் எதுவும் புரியலைன்னா கேளு..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“இது வேறையா.. “</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”கவனமா கேளு.. ஆக, ஒன்றும் இல்லாமல் போகும் காலத்தில் நாம் மீண்டும் புதிதாக எண்ணத்தொடங்க வேண்டும்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“ஆனால் ஒன்றும் இல்லாமல் போகும் காலத்துக்காக நாம் ஏன் காத்திருக்கனும்.. எப்ப பாத்தாலும் கெட்டு முட்டச் சாம்பலா போயிருவோம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தா நல்லாவா இருக்கும்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“ஆனா இது வருமுன் காப்போம் திட்டம்டா.. அதுவுமில்லாம கெட்டுபோற காலத்துக்கு மட்டுமில்ல இருக்குற எல்லா காலத்துக்கும் இந்த அறிவு அதாவ்து அடிப்படை அறிவு அவசியம்.. அப்பதான் உண்மையான சந்தோசம் அப்படின்னா என்னான்னு தெரியவரும்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“ஆனா நீ சொல்ல வர்றது எல்லாம் சாதாரணமான ’வாழ்க்கையில் முன்னேறும் வழி’ புத்தகங்கள் மாதிரி தெரியுதே..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“இப்ப அப்படிதான் தெரியும் .. பின்னால போகப் போக அதுக்கும் இதுக்குமான வித்தியாசத்தை புரிஞ்சுக்குவ.. கேளு.. திருக்குரளுக்கு பேர்போன தமிழர்கள் நாம். அதுபோல, மொத்தம் இரண்டாயிரத்துச் சொச்சம் குரள்களையும் ஒரே பாடலில் சொன்னவன் கனியன் பூங்குன்றன். அவன் சொன்னான்: தீதும் நன்றும் பிறர் தர வாரா. இந்த வாக்கியம்தான் மொத்த அடிப்படை! ஆனால் எப்படி? அதைத் தெரிந்து கொள்ள நாம் மேற்சொன்ன அந்த நாங்கு பதங்களைப் பற்றிய புரிதலை மேற்கொள்ளும் கடப்பாடுக்கு வருகிறோம்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“கடப்பாடா.. அப்படின்னா என்ன..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“கடப்பாடுன்னா கட்டாயம்.. கட்டாயத்துக்கு தள்ளப்படுறோம்னு அர்த்தம்.. சரியா.. சரி விசயத்திற்கு வர்றேன்.. நான் குறிப்பிட்ட முதல் சொல்லான மகிழ்ச்சி (சந்தோசம்) என்பது பற்றி இங்கு எதுவும் விளக்கப்போவதில்லை. எல்லாத்துக்கும் கடைசியா இறுதிப்பகுதியில் இதற்கான அடிப்படையை நாம் புரிந்துகொண்டுவிடலாம். அனால் மற்ற மூன்று பதங்களின் அடிப்படை பற்றிய சில புரிதல்களுடன் தொடங்கினால் இனிவரும் விசயங்கள் புரிவதற்கு சற்று சுலபமாகும். பொருண்மையற்ற அதாவது வெளிப்படையான உருவமில்லாத வெறும் சொல்லாலான இம்மூன்று பதங்கள் பிரபஞ்சத்திற்கு ஆதாரமானவை என்று ஒரு எளிமைக்காக எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அனைத்திற்கும் பொருளே முதல் என்று இருக்கையில் பொருண்மையற்ற இவை எப்படி ஆதாரமாகும் என்ற கேள்வி செயல் விளக்கங்களுடன் பின்னால் விவரிக்கிறேன்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“பொறு மகி.. பொருண்மை.. பொருளே முதல்.. என்ன இதெல்லாம்.. மண்ட காயுது..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அதான் சொன்னேனே.. பொருண்மைன்னா ஒரு விசயத்துக்கு ஒரு அர்த்தமிருக்கும் ஆன உருவம் இருக்காது.. தூரம் அப்படின்னு சொன்னா புரியும் ஒரு உருவமா காட்டமுடியாதில்லையா.. அதுமாதிரி.. பிறகு பொருளே முதல்னா உலகத்தில் எல்லா விசயங்களும் பொருள்தான் முதல்ல இருக்கும்னு விளக்குற ஒரு சித்தாந்தம்.. இதுபத்தியும் சித்தாந்தங்கள் அப்படின்னா என்னங்கற பகுதியில விளக்கமா சொல்றேன்.. ஆக, இதோ அந்த ஆயிரம் கோடி மதிப்பிலான கேள்வி! வாழ்க்கை என்றால் என்ன? இந்த கேள்வியைப் கேக்கும் போது எத்தனை பேர் சிரிப்பாங்கன்னு தெரியல.. எத்தனை பேர் கோபமும் எரிச்சலும் அடைவாங்கன்னு தெரியல.. எத்தனை பேர் சலிப்படையிறாங்கன்னு தெரியல.. மேலும் என்னென்ன வகையான உணர்வுகளை அடைகிறார்களோ.. எல்லாம் ஓரளவுக்கு யூகிக்கமுடியக் கூடியவைதான். ஆனால் நான் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லிவிட முடியும். அவங்க எத்தனை வகையான உணர்வுகளை அடைந்தாலும் ஒருத்தரப் பார்த்து இந்தக்கேள்வியை நீங்கள் கேட்கிற போது ஒரே ஒரு உணர்வு மற்றும் வராது. அது சுவாரஸ்யம் என்கிற உணர்வு. ஏனென்றால் உலகில் ஒவ்வொரு தனிமனிதரும் தனக்கான பிரத்தியேகமான பதிலை இந்தக் கேள்விக்காக வைத்திருக்கிறார்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“உனக்கும் கூடத்தானே...”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“விதிவிலக்கில்லாமல் என்னிடமும் ஒரு விளக்கம் உண்டு.. ஒரு சிறிய எடுத்துக்காட்டுடன் அதை விளக்க முயல்கிறேன்.கொஞ்சம் நாடகத்தனமா இருக்கும்: பூப்பூவா மழை சிதறும் ஒரு சிலிர்த்த அக்டோபர் மாதத்தில் ஒரு அற்புதமான பெரும் பள்ளத்தாக்கு பக்கம் போகிறோம். எண்ணற்ற வண்ணமயமான பூச்செடிகள், கற்பனைக்கு எட்டவே எட்டாத அமைப்புகளுடன் விதவிதமான மரங்கள் அடர்ந்த அந்த<b> </b>பள்ளத்தாக்கைச் சுற்றி அடர்காடு கொண்ட மலைகள். அங்கு தெளிந்த நீர் கொண்ட அழகான குளம். அந்த குளத்தில் குளிர் நீர் பனி படர பார்க்க பார்க்க கண்கொள்ளாக் காட்சியா இருக்கிறது. அந்த குளத்தை பார்ட்தவுடனே ஒரு நொடியில அதில் குதித்து நீந்த வேண்டும் என்கிற பேரார்வம் உனக்கு வருகிறது. ஒவ்வொரு நொடியும் அதில் குதித்து விடும் ஆர்வத்துடன் இருக்கும் உன்னிடம் நான் சொல்லுகிறேன், “வேண்டாம்.. குதித்துவிடாதே”. காணப் பரவசம் கொள்ளச் செய்யும் அந்த பள்ளத்தாக்கு என்பது ஒரு ஆடிப் பிம்பம். அதில் இருக்கும் குளத்தில் குதித்தீர்களானால் அது உடைந்து போகும். அல்லது அதிலிருந்து வெளியேற முடியாமல் பிம்பத்தின் ஒரு பகுதியாய் நீங்கள் மாறிப் போய்விடக் கூடும். </div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”சுத்தம்.. ஒரு எழவும் புரியல.. எப்பவும் சொல்லுவயே சிகரெட்டுக்குள்ள எதையோ கலந்து ஊதுவன்னு.. அதுமாதிரி எதுவும் போட்டுட்டு வந்திட்டியா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“இல்லடா.. சும்மா ஒரு வார்த்தை விளையாட்டு இது.. எளிமையா சொல்றேன் கேளு.. உன் கண்ணுக்கு முன்னாடி தெரியிறது உண்மையா இருக்கனும்னு அவசியமில்லை.. அதாவது அது நல்ல விசயமோ கெட்ட விசயமோ.. மேலோட்டமா இருக்கிறதுக்கு பின்னால நம்மால யூகிக்கவே முடியாத வேறொன்று இருக்க எப்பவுமே வாய்ப்பிருக்கு..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”சரி சரி.. வாழ்க்கைனா என்னனு நீ சொல்லு மகி..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அதுக்கு முன்னாடி நீ சொல்லுடா.. வாழ்க்கைனா என்ன..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“எனக்கு என்ன தெரியும் மகி.. ஒரு அம்பத்து அஞ்சு வயசுல கேட்டைய்னா சொல்லுவேன்.. ம்ம் .. வாழ்க்கைனா புடிக்கிறத செய்றது..சரியா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”செம.. புடிக்கிறத செய்றது.. யாருக்கு புடிக்கிறத செய்றதுன்னு ஒரு கேள்வி இருக்கு..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“இது என்ன கேள்வி எனக்கு புடிக்கிறதுதான்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“உனக்கு என்ன புடிக்கும்ம்னு உனக்கு எப்படி தெரியும்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“எப்படியோ தெரியும்.. எல்லாம் தானா வர்றதுதான..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“இல்ல தேஜா.. எதுவும் இங்க தானா வர்றது இல்ல.. ஒன்னு நீ தேடிப் போகனும் இல்லைனா யாராவது உனக்கு குடுப்பாங்க.. ஆனா பொதுவா இங்க எதுவும் நம்ம தேர்வு கிடையாது.. எல்லாமே அவங்க சாய்ஸ்தான்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அவங்கன்னா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அவங்கன்னா மத்தவங்க.. உன்னத்தவிர எல்லாரும் அல்லது எல்லாமும்.. மொத்தமா இந்த பிரச்சனையை புரிஞ்சுக்க வெக்கிறதுதான் என்னோட நோக்கம்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“மறுபடியும் குழப்புற.. சரி நீ சொல்லு வாழ்க்கைனா என்ன..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அது எனக்கும் தெரியாது.. ஆனா எனக்கு உகந்தமாதிரி ஒரு கத இருக்கு.. அதன் மூலமா சொல்றேன்.. ‘யேன் மிர்தாலின் - life of Pie’ நாவலின் கதைதான் இதுவரையில் எனக்குத் தெரிந்து சுவாரஸ்யமான வாழ்க்கைத் தத்துவம்.. அந்த கதை என்னனா.. ஒரு மிருகக்காட்சி சாலை முதலாளி வியாபார நஷ்ட்டம் காரணமாக அவருகிட்ட இருந்த மொத்த விலங்குகளையும் வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல கப்பலில் ஏற்றுகிறார். நடுக்கடலில் கப்பல் விபத்தில் சிக்குகிறது. விபத்திலிருந்து அந்த முதலாளியின் மகனும் ஒரு புலியும் மட்டும் தப்பி ஒரு படகில் மாட்டிக் கொள்ளுகிறார்கள். நடுக்கடலில் மனிதனுக்கும் புலிக்கும் இடையிலான போராட்டம்தான் மேற்சொன்ன நாவலின் கதை. ஒரு கடல். ஒரு படகு. ஒரு புலி. ஒரு மனிதன். இதில் வாழ்க்கை என்றால் என்று என்னைக் கேட்டால் அந்த புலிதான் வாழ்க்கை என்பேன். கடல் என்பது பிரபஞ்சம். படகு என்பது பூமி. ஒரே துரதிர்ஷ்ட்டம் மனிதன் மட்டுமே மனிதனாக இருக்கிறான். வாழ்க்கைக்கு எப்படி ஒரு அற்புதமான படிமம்! படகை செலுத்த, திசை அறிந்து கரை ஏற ஒரே வழி புலியை பழக்குவதுதான். அதற்கு புலியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எனவே வாழ்க்கையின் தத்துவம் என்பது புலி என்றால் அதாவது வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்துகொள்வதுதான்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“சிரிப்பு சிரிப்பா வருது மகி.. ஒரு சின்ன கேள்வி.. கடல்ல நடக்குற போராட்டத்துல மனுசன் செத்தா பரவாயில்ல.. புலி செத்துடுச்சுன்னா.. அவனுக்கு என்ன ஆகும்.. உன் கணக்கு படி வாழ்க்கைங்ற புலி செத்துடுச்சுன்னா மனுசன் நிலமை என்ன..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அழகு..அழகு.. இது மாதிரி என்ன கவுத்துனாதான் நான் தெளிவா சொல்ல முடியும்.. வாழ்க்கைக்கு நான் சொன்ன விளக்கம் சரி வரலன்ற அப்படித்தான.. இப்படி வேணும்னா வெச்சுக்கலாம்.. அந்த கடல், படகு, புலி, மனிதன் இதுல எது வேணுமினாலும் வாழ்க்கையா இருக்கலாம்.. அது அவரவர் பார்வைக்கு தக்க மாறும் சரியா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“இது ஓரளவு பரவாயில்ல மகி..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”பேசலாம்.. ஆக நான் முதலில் சொன்னது போல வாழ்க்கை என்பது கண்ணாடியில் தெரியும் கவர்ச்சியான ஒரு இயற்கைக் காட்சியின் ஒரு பிம்பம். அந்த பிம்பத்துல தெரியும் ஒரு அழகான குளம் என்பது உண்மையில் நீ எங்கு குதித்து நீந்தி மகிழ வேண்டும் என்பதற்கான ரகசிய குறிப்பு. இன்னும் சொல்லப்போனால் இந்த உலகில் உன்னுடைய இடம் எதுவென்று அறிந்து கொள்ள உதவும் ஒரு வரைபடம். நீ யாராக இருக்கப் போகிறாய் என்பதை ஒளித்து வைத்திருக்கும் ஒரு ரகசிய வரைபடம். எனவே, அந்த சமிக்கையை, ரகசியக் குறிப்பை உணர்ந்து கொள்ள, அந்த வரைபடத்தை புரிந்து கொள்ள என்னிடம் ஒரு எளிமையானதும் அதே சமயத்தில் வலிமையானதுமான ஒரு வழிமுறை இருகிறது. ”எல்லாவற்றிற்குமான அடிப்படைப் புரிதல்“ என்று அதற்குப் பெயர். அதை ஒரு கல் வடிவில் இப்போதைய உன் நம்பிக்கை எனும் குளத்தில் எறியப்போகிறேன். கடைசியாக, கலங்கிய குளம் தெளியத் தெளிய ஆழத்தில் நீ அனைத்தையும் காணலாம்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“என்னமோ சொல்ற.. கேக்க நல்லாயிருக்கு.. ஒரு எழவும் புரியல.. ஆனாலும் இன்னும் கொஞ்சம் விரிவா சொன்னா நல்லா இருக்கும்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”எல்லாம் சரியாப்போகும்.. இப்ப இல்லைனாலும் நல்லது நடந்தே தீரும்னு எல்லார்கிட்டையும் ஒரு நம்பிக்கை இருக்கும்.. இல்லையா.. உலகில் உள்ள எல்லோரும் - அனைத்து மதங்களும் உட்பட - நம்பிக்கையை பத்தி போதிக்கிறார்கள். நான் நம்பிக்கையை குழைக்கவே விரும்புகிறேன் ஏனென்றால் உண்மையை/உண்மையான நம்பிக்கையை விட்டு நாம் வெகுதூரம் விலகி விட்டோம். எளிய அடிப்படைகளை உணர்ந்து கொள்வது மூலம் இழந்து போன நமது உண்மையான நம்பிக்கையை மீட்டெடுக்கலாம். அதுபோலவே உலகத்திலுள்ள அனைத்து நீதிமான்களும் ஞானிகளும் ஞானத்தை போதிக்கிறார்கள். நான் சூனியம் என்றால் என்ன என்பதை எனது அடிப்படையாக வைத்து விளக்கப்போகிறேன். ஏனென்றால், வாழ்க்கையை விளங்கிக்கிறதை விட அத நமக்கு இனிமையானதா மாத்தியமைக்க வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கிறோம்னு நான் புரிந்து கொண்டதனால். எனவே நம்மையும் நம்மைச் சுற்றிய அனைத்தையும் பற்றிய அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முயல்வது மூலம் புதிய பாதைகளை கண்டுணர்ந்து நமக்கேற்ற செரிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள என்ன செய்யனும்னு நான் பேசப்போறேன்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
” நம்பிக்கையை குழச்சா எல்லாம் சரியாப் போயிடுமா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“நான் நம்பிக்கையைக் குழைக்கிறேன் சொல்றது மறுபடியும் சரியான நம்பிக்கையைக் கண்டு கொள்வதற்காக.. முன்னாடி பேசுனதுதான், ”தீதும் நன்றும் பிற தர வாராது” என கனியன் பூங்குன்றன் சொன்னான்.. இல்லையா.. அது அற்புதமான வாகியம்தான். ஆனால் அது மெய்யான கூற்றா.. அதுக்கு மாற்றுக் கருத்து இல்லையா.. புகழ் பெற்ற பிரஞ்சு தத்துவவியலாளர் ழான் பால் சார்த்தர், “அனைத்தும் பிறவற்றிலிருந்து வருகிறது சொல்லுகிறார்”. உளவியல் அடிப்படையின் இவரின் இந்தக் கூற்றை பல அறிஞர்கள் சரி என்று விளக்கியுமுள்ளார்கள். ஆக, ”தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதும் “அனைத்தும் பிறவற்றிலிருந்து வரும்” என்பதும் வெவ்வேறு கூற்றுகள். கேட்பதற்கு இரண்டும் எதிமாறான கருத்துக்கள் என்று தெரிந்தாலும் இவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. அகமும் புறமும் போல. ஒன்றின்றி ஒன்று இல்லை. அல்லது இரண்டும் ஒன்றே. அதனால் அகம் மற்றும் புறத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்வது மூலம் தொடங்கலாம்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“உள்ள வெளிய விளையாடச் சொல்ற.. அஹம் ப்ரமாஸ்மி..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“தமிழ் சினிமா உங்கள கெடுத்துடுச்சு.. அகம் புறம் பத்தி பேசுறதுக்கு முன்னாடி வேறொன்ன பத்தி தெரிஞ்சுக்கிறது அவசியம்.. அது ஒரு செயல்பாடு பத்தினது.. நான் ரஸ்ய ராணுவ வீரர்களுக்கு பயிர்சியின் போது மூன்று வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப போதிப்பதாகப் படித்திருக்கிறேன். முதலாவது <b>கிடைப்பதை</b><b> </b><b>சமயோசிதமாக</b><b> </b><b>உபயோகப்படுத்து</b> (improvise) இரண்டாவது <b>சூழலுக்கு</b><b> </b><b>உகந்து</b><b> </b><b>உன்னை</b><b> </b><b>தகவமைத்துக்</b><b> </b><b>கொள்</b> (adapt), மூன்றாவது <b>இந்த</b><b> </b><b>இரண்டையும்</b><b> </b><b>உபயோகித்து</b><b> </b><b>தப்பித்து</b><b> </b><b>வெளியேறு</b><b> </b>(overcome). சிக்கலான, உயிருக்கே போராட வேண்டிய அல்லது வெளியேற முடியாமல் ஏதாவது ஒரு இடத்தில் ராணுவ வீரர்கள் அகப்பட்டால் இந்த மூன்றும்தான் மந்திரம். கிடைத்ததை உபயோகித்து சூழலுக்கு தகுந்து செயல்பட்டு தப்பிக்க வேண்டும். முடியவில்லை என்றால் மரணம்தான்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“ நமக்கதுக்கு அந்த மாதிரி பிரச்சனை வரப்போகுது மகி..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“தப்புடா.. நாம ஏற்கனவே அந்த நிலையிலதான் இருக்கிறோம்.. ராணுவ வீரர்களுக்கு கூட பரவாயில்ல.. அவங்களோட சூழ்நிலை தெரிஞ்சுடுது.. நாம அப்படி இல்ல.. நமக்கு சூழ்நிலை தெரியல.. பிரச்சனைகளோட ஆழம் புரியல.. நீ இருக்கிறது ஒரு காட்டுக்கு நடுவுல.. கர்ணம் தப்புனா மரணம்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“என்ன மகி உளர்ற.. சும்மா பயம் காட்டுறயா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”இல்லடா.. பயம் காட்டல.. நெஜத்த காட்ட முயற்சிக்கிறேன்.. சரி கொஞ்சம் எளிமையா வேற விசயம் பேசலாம்.. ஆனாலும் இதுவும் காடு மாதிரிதான்.. பதின் பருவம்ங்ற (teen age) திசை தெரியாத அல்லது திசையே இல்லாத புதிரான காடு.. திசைதான் இருக்குமான்னு தெரியாது.. ஆனா திரும்புன பக்கமெல்லாம் பாதையா இருக்கும் காடு..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“சாமீ.. ஏன் இந்த கொலவெறி..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சிப்பா.. துடிப்பபான இளம் வயசு.. திரும்புன பக்கமெல்லாம் ஓடத்தோனும்.. ஆனா எங்க போகனும்னு தெரியாது.. நான் சொல்றேன்.. இப்படி எதுவுமே இல்லை.. ஜஸ்ட் கொஞ்சம் நிதானமா சுத்தி பார்த்தா போதும்.. எல்லாம் விளங்கும்.. பாதையெல்லாம் திசைகாட்டிகளும் சமிக்கை பலகை (signs) களும் நிரஞ்சு கிடக்கிறது தெரியும். ஆனால் எல்லாம் இங்க நிலையில்லாதது. ஒரே திசைகாட்டி வேறவேற நேரத்துல வேற வேற வழியைக் காட்டும்.. ஒரே தகவல் பலகை வேற வேற விசயத்தை கொடுக்கும்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”ஏன் மகி நாங்களும் பள்ளிக் கூடத்துக்கு போறோம்ல.. எனக்கும் நாலு பேரு நாலு விசயம் சொல்லிக் கொடுப்பாங்கதான.. இங்க எதுவுமே நல்லதிலைங்ற பீல் கொடுக்கிற..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“உண்மைதான் தேஜா.. நான் சொல்றது எல்லாம் சரின்னு சொல்ல வரல.. அதுபோல இங்க பொதுவா பிரச்சனையில்ல.. ஆனா ஏன் நாடு கெட்டுபோச்சுன்னு .. கலாச்சாரம் கெட்டுபோச்சுன்னு பொது வெளியில மக்கள் பேசுறாங்க..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அப்படியா பேசுறாங்க..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அதனாலதான் சொல்றேன்.. பதின்பருவம் என்கிறது ஒரு காடு.. சமூகம் பல பாதைகளா பிரிஞ்சு கெடக்கு.. எந்த பாதைன்னு கேட்டா என்ன சொல்வ நீ..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“எனக்கு புடிச்ச பாதை..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அதான் ஏற்கன்வே சொன்னேன் இல்லையா.. உனக்கு பிடிச்ச பாதைன்னு உனக்கு எப்படி தெரியும்.. ஆக, அப்படியான ஒரு திசை தெரியாத அடர்ந்த காடு தான் இந்த பதின்பருவம் (teen age) என்பது.. மறுபடியும் சொல்றேன்.. பதின்பருவமே திக்கில்லாத பெரும் புதிர்க்காடு.. சுற்றிலும் அல்லது அனைத்து திசைகளிலும் பாதைகளால் ஆன இந்த புதிர்க்காடு உனக்கு அளிப்பதெல்லாம் வெறும் சமிக்கைகள் (signs) மட்டுமே.. இங்கு இருக்கும் திசைகாட்டிகள் அனைத்தும் நிலையற்றவை.. இந்த சமிக்கைகளைப் புரிந்து கொண்டு உன்னைச் சுற்றி இருக்கும் எண்ணிலடங்கா புதிர்களை விடுவித்து உன் பதின்பருவக் காட்டை கடந்து விட்டால், காட்டின் முடிவில் இருக்கும் வாழ்வெனும் பள்ளத்தாக்கில் பயணம் செய்ய ஒரு சொகுசான வாகனத்தைப் பரிசளிக்கும் உன்னிடம் இருக்கும் அடிப்படை அறிவு. அந்த வாகனத்திற்கு எரிபொருளே தேவையில்லை. உனக்காக அது உன் இருப்பு இருக்கும் வரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் . உனக்காக மட்டுமே இல்லாமல் மற்ற அனைவருக்காகவும்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“பள்ளத்தாக்கு.. வாகனம்.. சொகுசு.. என்ன எழவு இதெல்லாம்.. எதுக்கு இதெல்லாம்.. அடுத்த மாசம் தலைவா ரிலீஸு.. அதப்பாக்கப் போற வழிதான் இப்போதைக்கு ஒரே பாதை..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“வலிக்குதுடா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“என்னாச்சு மகி..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“கால எடுறா.. என் கால ஏறி மிதிச்சுட்டு வர்ற..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அதான.. நான் சொன்னதுல பீலாகி நெஞ்சு வலிக்கிதோன்னு நெனச்சிட்டேன்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அந்த மாதிரி நெஞ்சு வலி பெர்மனண்ட்றா.. நெஞ்சு வலி கூட இல்ல.. பொடனி வலி.. பின்மூளை எறிச்சல்.. பரிதாபமா இருக்கு..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“சரி சரி பொலம்பாத.. விசயத்துக்கு வா..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“ம்ம்.. ரஸ்யர்கள் சொன்ன மாதிரி நம்மாளுகளும் ஒரு விசயம் போர்வீரர்களுக்கு சொல்லியிருக்காங்க.. சுவாரஸ்யமான விசயம் இது.. அவங்க சொல்றாங்க: சூடான தோசைய ஓரத்துல இருந்துதான் சாப்புடனும்..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
“அதான பாத்தேன்.. நம்மாளுங்க சாப்புடறத் தவிர வேறெதுவும் சொல்லியிருக்க மாட்டாங்களே.. சண்ட போடுற நேரத்துல தோச சுட்டுத் திங்கனும்னு சொல்லியிருக்கான் பாருங்க.. பின்னினிட்டாய்ங்க.. ஹ..ஹா..ஹ..”</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
”மேலோட்டமா சாப்புடறதப் பத்திதான் விசயம் தேஜா.. ஆனா கேளு.. மனித வளர்ச்சிக்கு அறிவுரை சொல்றதுல உலகத்துல இரண்டு விதம் இருக்கு.. மேற்கத்தி காரங்க விசயத்தை நேரடியா போட்டு உடைப்பாங்க.. அவங்களுக்கு பிரச்சனையை அதன் விளைவை நேரடியா சொல்லிடனும்.. அது ஒரு நேரடியான கருணையிலாத அணுகுமுறை.. மிக சில நேரத்துலதான் இந்த முறை உபயோகமாய் இருக்கும்.. ஆனா நம்ம தேசத்தோடது கதை சொல்ற முறை. எதையுமே ஒரு கதை மாதிரி - உதாரணமா - குட்டிக் கதைகள், படிமங்கள், உவமானங்கள் வெச்சு எந்த ஒரு விசயத்தையும் விளக்குறது கிழக்கித்திய முறை. மனதளவுல ஒரு விசயத்த ஒரு ஒப்பீட்டோட சொல்றது மனசுல ஆழமாப் பதியும். இந்த தோச விசயமும் அப்படித்தான்.. எதிரிய வெல்லனும்னா அவன சுத்தியிருக்கிற எல்லாத்தையும் காலி செஞ்சா போதும் எதிரி தன்னால ஒன்னுமில்லாமப் போவான் என்பதுதான் இந்த தோச தத்துவம் புரியுதா.. அறிஞர் சி எஸ் லீவிஸ் சொல்ற மாதிரி மனுசன் செய்யிறதுக்கு மொத்தமே மூனு வேலைகள்தான் இருக்கு ஒன்னு செய்தே ஆக வேண்டிய வேலை (கல்வி கற்பது, மற்றவர்களிடம் இனிமையாக இருப்பது ..) இரண்டாவது செய்ய வேண்டிய வேலை (உடுப்பை உடுத்துவது அல்லது மாற்றுவது..) மூன்றாவது செய்ய விரும்புற வேலை.. அது அவங்கவங்களுக்குத் தான் தெரியும்.. இல்லையா .. இதுல நாம செய்றது எதுக்காகன்னு ஒரு கேள்வியக் கேட்டா என்ன கிடைக்கும்..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
பல்பு கிடைக்கும் மகி..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
ஹ்ம்.. நல்லா நக்கலடிக்க கத்துகிட்டு இருக்க.. நான் ஒரு கேள்வி கேக்குறேன்.. நீ எது செஞ்சாலும் கடமை உணர்வுல செய்யிறயா இல்ல பொறுப்புணர்வுல செய்யிறயா..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
எந்த உணர்வுலயும் செய்யல.. பசிக்குது சாப்புடறேன் அவ்வளவுதான்.. கடமை , பொறுப்பு அப்பிடின்னா என்னனேன்னு தெரியல ..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
நல்லதுதான்.. நான் எதிர்பார்த்தத விட நல்ல பதில்தான் சொல்லியிருக்க.. கடமை பொறுப்பு பத்தி நிறைய பேசலாம்.. நீ சொன்ன ’பசிக்குது சாப்புடறேன்’ அப்பிடிங்கறத பத்தி கொஞ்சம் சொல்றேன்.. முதல்ல உனக்கு மட்டும் பசிக்கல .. எல்லா உயிருக்கும் பசி இருக்கு இல்லையா.. அப்ப பசி என்பது இயற்கை.. பசிச்சா சாப்பிடனும்.. மனுசன் எப்படி சாப்புடறான்.. வாயிலதான்னு கடிக்காம சொல்லு.. அது கூட வேண்டாம் நீ எப்படிசாப்புடற..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
வீட்டுல போடுறாய்ங்க நான் சாப்புடறேன்..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
அவ்வளவுதான் தெரியுது உனக்கு .. வேற எதாவது சொல்ல முடியுமா..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
அப்பா வேலைக்கு போறார்.. அம்மா சமைக்கிறாங்க.. நான் சாப்புடறேன்..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
ஏறக்குறைய சரியா சொல்ற.. சமைக்குறதும் ஒரு வேலைதான.. ஆக நீ சாப்புடறதுக்கு ரெண்டு பேரும் வேலை செய்றாங்க இல்லையா.. அம்மா ஏன் வேலை செய்றாங்கன்னு ஆராய்ந்து பாத்தோம்னா குடும்ப அமைப்பப் பத்தின மொத்த வரலாறையும் தெரிஞ்சுக்கலாம்.. அதே போல அப்பா ஏன் வேலைக்குப் போனார்னு ஆராய்ந்தோம்னா சமூகத்தோட மொத்த வரலாறையும் தெரிஞ்சுக்கலாம்..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
தீந்திடும்.. இத தெரிஞ்சுகிட்டு என்ன ஆகப் போகுது மகி..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
என்னைப் பொறுத்தவரைக்கும் செய்தே ஆக வேண்டிய வேலைகள்ல ஒன்னு இந்த வரலாறைத் தெரிஞ்சுக்கிறதுதான்.. ஒவ்வொருத்தரும் அனைத்துக்குமான அடிப்படையான வரலாற்று அறிவு தெரிஞ்சாத்தான் தானும் நல்லா இருந்து சமுதாயத்திற்கும் நல்லதா இருக்க முடியும்..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
எந்த சமுதாயத்திற்கு மகி..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
செம.. இதுவரைக்கும் பேசுனதுல இந்த கேள்விதான் கூர்மையான அறிவுப்பூர்வமான கேள்வி.. அப்ப உலகத்துல ஒன்னுக்கும் அதிகமான சமுதாயம் இருக்குன்னு உனக்கு தெரியுது இல்லையா..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
அப்படி இல்ல.. வெற வேற சமுதாயம் இருக்குதான.. ஆனா என்னான்னு சொல்லத் தெரியல..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
பாதகமில்ல தேஜா.. தெரிஞ்சுக்கிற ஆர்வம்தான் முக்கியம்.. எல்லாத்தையும் அறிவியல் அடிப்படையில இன்னும் சொல்லப்போனா பகுத்தறிவு அடிப்படையில சமுதாயத்தைப் புரிஞ்சுக்கிறதுதான் அவசியம்.. அனைத்துக்குமான அடிப்படை புரிதல் அப்படின்னு பொதுவா ஒரு தலைப்பை வைக்கலாம்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<b>அனைத்திற்குமான</b><b> </b><b>அடிப்படைப்</b><b> </b><b>புரிதல்</b><b>:</b></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<b><br /></b></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
அனைத்திற்குமான அடிப்படைப் புரிதலை தெரிந்து கொள்ள நான் அவற்றை உளவியல் ரீதியாக மூன்று பெரும் பிரிவுகளாய் பிரித்துக் கொள்கிறேன். அவை முறையே, 1. வரலாற்றின் உளவியல், 2. பொறுப்புணர்வின் உளவியல், 3. வெற்றியின் உளவியல். இந்த மூன்று தலைப்புகளின் அடிப்படையில் நாம் பல்வேறு அடிப்படை விசயங்களை சுருக்கமாக அறிந்து கொண்டால், முடிவுரையில் நான் முதலில் சொன்ன மகிழ்ச்சி, வாழ்க்கை, காலம் மற்றும் தூரம் ஆகிய பதங்களுக்கு இடையில் இருக்கும் தொடர்பு மற்றும் தொடர்பின்மை பற்றிய விளக்கங்களை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். ஒவ்வொரு தலைப்புக்கு கீழும் எவற்றைப் பற்றிச் சொல்லப் போகிறேன் என்றும் மிகச் சுருக்கமாக கூறி விடுகிறேன். பின்னால் விரிவாகப் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
சாமி நீ சாதரணமாவே பேசு..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
இல்ல தேஜா.. நான் அதிகபட்சமா எளிமையாத்தான் பேசுறேன்.. இந்த மாதிரி சில நேரத்துல சோன்னாத்தான் இன்னும் தெளிவான கேள்விகள நீ கேக்க உதவும்.. முதல் விசயம் வரலாறு.. இதுதான் எல்லா புரிதலுக்கும் அடிப்படை.. வரலாறுன்னா என்ன, எதுக்குகாக வரலாறு, முக்கியமா எது சரியான வரலாறு.. ஆகியவற்றை தெரிஞ்சுக்கிறது தான்..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
ஹி..ஹி.. ஆனா அதுதாண்டா முக்கியமான உண்மையும் கூட.. மிகச் சரியான வரலாற்றை தெரிஞ்சுக்குற ஒரு மனிதர் சரியான அறிவு ஜீவியா மாறக்கூடும்.. இரண்டாவதா பொறுப்புணர்வு.. நாம வாழுற பூமி.. அதோட அதிசயத்திலும் அதிசயமான இருப்பு.. உயிரினம் பற்றிய வரலாறு மனித வரலாறு பத்தி பாப்போம்.. கடைசியா வெற்றி.. வெற்றினா என்ன அதுக்கான மனித தேவை என்ன.. உண்மையில வெற்றி ஒரு மனிதனுக்கு என்னவிதமா உதவுது அப்பிடின்னு பாக்கலாம்.. இதத் தவிர உடல் (புணர்ச்சி), மொழி (தகவல் தொடர்பு), திருமணம் (தனி மற்றும் பொது), பணம், விளம்பரம், ஜாதி, தீவிரவாதம், உணர்வெழுச்சி (Emotion) உலகப் பேரழிவு ஆயுதங்கள் (MDW), பார்வைக் கோணம் அப்படின்னு சில தனித்தனி தலைப்புகள்ல இன்னும் கொஞ்சம் அடிப்படை விசயங்களை புரிஞ்சுக்கலாம்..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
ஙேன்னு இருக்கு..</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
தொடரும்.</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
</div>
<div style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; padding: 0px;">
<br /></div>
</div>
adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16579372.post-28453789047630398062010-05-17T17:58:00.004+05:302010-05-17T18:06:10.147+05:30புதியதளம்<p></p><p><span style="color:#ff0000;"><span style="font-size:130%;">எனது பதிவு தள பெயரை மாற்றியுள்ளேன். தொடர்ந்து எனது பதிவுகளை வாசிக்க கீழே குறிப்பிட்டுள்ள இணைப்பை பயன்படுத்தியோ அல்லது நேரடியாக தளப்பெயரை தட்டச்சு செய்தோ எனது தளத்திற்கு வருகை தருமாறு வேண்டுகிறேன். நன்றி.</span></span></p><p><span style="font-size:180%;color:#ff0000;"></span></p><p><a href="http://theethumnanrum.blogspot.com/"><span style="font-size:180%;color:#3333ff;">http://theethumnanrum.blogspot.com/</span></a></p><p>***********************************************************************************</p>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-16579372.post-88584667190574864852010-05-05T09:29:00.004+05:302010-05-05T10:15:31.154+05:30அற்றவை நிரம்பிய தேகம்கற்றவை கரையும் கானுறை ஞானம்<br />சற்றவை மறைய களிபெறும் மோனம்<br />மற்றவை தேடிடா மதிவானின் போதம்<br />அற்றவை நிறைந்திட்ட அந்தியின் நாதம்<br /><br />முற்றவை விலகிடா முற்றத்து வானம்<br />சிற்றவை அடங்கிடா கருமுகிழ் தானம்<br />கூற்றவை முற்றிடா குறுந்தமிழ் பானம்<br />கொற்றவை என்றொரு காடேகும் மௌனம் - திக்<br /><br />கற்றவை நிரம்பிய விசும்பிடை வாசம்<br />பெற்றவை யாவிலும் தண்பனி வீசும்<br />உற்றவை பற்றிய ஊனுயிர் தாகம் - அமிழ்து<br />மற்றவை நிரம்பிய கலயமுன் தேகம்.<br /><br />*******************adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-16579372.post-26777080547005415392010-05-01T21:54:00.003+05:302010-05-01T22:05:23.610+05:30சித்திரைப் பௌர்ணமி<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhadWufqYbATnd68BzUhvmiUZezYzxocv523PbolLsop3cad3wYCXiHU46p4k8chrMRCTRowN8qhuZ4w5BhqcdJSklLOn4d7kgxHwDPc2MW1vSvX5MWEXNnNsvZHeUBHePOxQ9vlg/s1600/IMG1520A.jpg"><img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5466338845944428738" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhadWufqYbATnd68BzUhvmiUZezYzxocv523PbolLsop3cad3wYCXiHU46p4k8chrMRCTRowN8qhuZ4w5BhqcdJSklLOn4d7kgxHwDPc2MW1vSvX5MWEXNnNsvZHeUBHePOxQ9vlg/s400/IMG1520A.jpg" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJ40zh8EZWL_VEl6H0m7DGzFLszNtKhL4xx2wLBSJ-boUJJFdNN1YUxuP2hEkyEexT1hr4_Zup_bqb937LuA6qMNn89ixj0iKDLYsEFyYzwXQFZqolk8fMFiNaOXbrBwUPGh2mvw/s1600/IMG1514A.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5466338554943539794" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJ40zh8EZWL_VEl6H0m7DGzFLszNtKhL4xx2wLBSJ-boUJJFdNN1YUxuP2hEkyEexT1hr4_Zup_bqb937LuA6qMNn89ixj0iKDLYsEFyYzwXQFZqolk8fMFiNaOXbrBwUPGh2mvw/s400/IMG1514A.jpg" /></a><br /><br /><div></div><div></div><div></div><div></div><div></div><div></div><div></div><div></div><div></div><div></div><div></div><div></div><div></div><div></div><div><span></span> </div><div><span></span> </div><div><span></span> </div><div><span></span> </div><div><span></span> </div><div><span></span> </div><div><span></span> </div><div><span></span> </div><div><span></span> </div><div><span></span> </div><div><span></span> </div><div><span></span> </div><div><span></span> </div><div><span></span> </div><div><span></span> </div><div>சித்திரைப் பௌர்ணமி. இம்மாதம் எனது மொபைல் கேமராவில் எடுத்தது. ஒவ்வொரு வருடமும் சித்திரையில் பௌர்ணமியை பார்ப்பது எனக்கு பிரார்த்தனை. இம்முறை கடுமையான வேலைப்பளுவுன் இடையில் கிடைத்த நேரத்தில் எடுத்தது. இடம் திருச்சி பொன்மலை அருகில். </div><div> </div><div></div><div>இந்த படம் தொடர்பாகவும் கவிதை எழுத நண்பர்களை அழைக்கிறேன். </div><div></div><div>................................... </div></div>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-16579372.post-10108796407785758302010-05-01T13:03:00.002+05:302010-05-01T13:12:04.297+05:30ஒளிரும் மரம்<p align="left"><span style="color:#ff6600;"><strong>கால்பரீட்சை ஒரு பாவச்செயல்.<br />அரைப்பரீட்சை ஒரு பெருங்குற்றம்.<br />முழுப்பரீச்சை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்</strong></span>.<br /><br />மாணவர்களின் கற்பனைக்கு ஒரு தலைவணக்கம். இதை ஒரு மாணவனின் தமிழ் புத்தகத்தில் பார்த்தேன்! தீண்டாமை என்னும் வார்த்தயை பென்சிலால் அழித்து மேலே எழுதியிருக்கிறான். பார்த்தது நாலைந்து வருடமிருக்கும். முதல் தடவை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பும் சிரிப்பும் இன்னும் மாறவில்லை. ஒரு அசட்டு சிரிப்பும் வெட்கமுமாய் அந்த புத்தகத்தை வாங்கி பைக்குள் திணித்துக்கொண்டான் அந்த ஆறாவது வகுப்புக்கு போகப்போகும் மாணவன். இந்த வருடமும் பரிட்சை முடிந்து கோடை விடுமுறையை அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள் மாணவக்கண்மணிகள். என்னனென்ன செய்வார்கள் என்று பார்த்தால் பெரும் பரிதாபமே மிஞ்சுகிறது. அவர்களின் அறுபது சதநேரத்தை தொலைகாட்சி கொன்றுவிடும். முட்டாள்தனத்தின் உச்சமான சம்மர் கோச்சிங் சில பல நூறுகளைக் கொல்லும். எல்லோருக்கும் வாய்க்காது இன்பச்சுற்றுலா. உறவினர் வீட்டுக்கோ கிராமத்து சூழலுக்கோ செல்லும் பழக்கம் அருகி விட்டது. என் பையன்கள் ஒரு நாளைக்கு ஐந்தாறு முறையாவது போரடிக்குது என்கிற வார்த்தையை பிரயோகிக்கிறார்கள். மனம் பயந்து தவிக்கிறது. அவர்கள் விரும்பும் ஒவ்வொரு பொழுதுபோக்கு முறையும் பெரும் செலவின வகைகளாய் இருக்கிறது. மக்கள் அவற்றைப்பற்றி பெரிதாக அக்கறைப்படவும் செய்வதில்லை. செலவு குறைவான உருப்படியான பொழுதுபோக்குகளை பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள். குழந்தைகளின் வயதுக்கு தக்கவாறு. நான் பரிதுரைக்கும் ஒரே பொழுதுபோக்கு நம் தொன்மைக்கதைகளை சொல்லியும் நடித்துக்காட்டும் பழக்கத்தை உருவாக்குவதும். நடனம் நல்லதுதான். ஆனால் சினிமா பாடல்களுக்கு அல்ல. </p><p align="left"><br />******************<br />இடிமின்னல்களுடன் கலைகட்டுகிறது கோடைமழை. இப்படி வெயிலில் பெய்யும் மழைக்கு காத்திரமான மண்வாசனையுண்டு. மேலும் இதன் மாலை நேர மேகம் அற்புதத்திலும் அற்புதமானவை. அநேக நேரங்களில் வெள்ளிச்சாம்பல் வண்ணத்தில் மின்னிப்பரவும். அதன் பின்புலத்தில் வெட்டும் மின்னல் நமக்கு கடவுளை காட்டும் அளவு வெளிச்சம் அளிக்கும். நின்று பெய்யும் மழையும் அதன் சத்தமும் மாலை மின்னலும் நம் பால்யத்தின் மிக நுணுக்கமான சுருள்களை விரிக்க வல்லவை. </p><p align="left">*****************************</p><p align="left">மின்மினிப்பூச்சிகளின் ஒளி திரவத்தை மரங்களில் செலுத்துவதின் மூலம் ஒளிரும் மரங்களை உருவாக்கலாம் என்றும் தெருவிளக்கு கம்பங்களை அகற்றி தெருவிளக்கு மரங்கள் ஏற்படுத்தலாமென்கிற சாத்தியப்பாடுகளை திட்ட வரைவில் நிரூபித்த திருச்சியை சேர்ந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். </p><p align="left">தெருவெல்லாம் ஒளிரும் மரம் என்கிற அற்புத படிமத்தை கவிதையாக்க சிவகுமாரை அழைக்கிறேன். குட்டையாய் இல்லாமல் நீண்ட கவிதையாய் வந்தால் நன்று. மற்றவர்களும் முயலலாம். </p><p align="left">***********************</p><p align="left"> </p>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-16579372.post-27949720905909086942010-04-26T22:55:00.003+05:302010-04-27T00:25:24.728+05:30படத்தொகுப்பு<span></span><br />பத்து படங்கள் என்றால் எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை. எனவே நான் எனது சினிமா காலத்தை மூன்றாக பிரிக்கிறேன்.<br /><span></span><br />எனது மிக அழகான கிராமமான வடபுதுப்பட்டி தேனி மாவட்டம் மேற்குமலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இன்று அதன் மொத்த அடையாளமும் நகரிய நசுக்களால் அழிந்து போனாலும் எனது மூளையில் அதன் பழைய வரைபடங்கள் எனக்கு பொங்குமின்ப நினைவலைகளை உருவாக்குபவை. அந்த ஊரில் எனக்கு திரைப்படம் பார்க்க கிடைத்த அரங்கம் மூன்று. சரஸ்வதி, வீரக்குமார், ஆர்த்தி. முதல் சரஸ்வதியின் முதலாளி யாரென ஞாபகம் இல்லை. மற்ற இரண்டுக்கும் முத்து நாயக்கன் முதலாளி. சரஸ்வதியை இழுத்து மூடிய பின் வீரகுமார் வந்தது. வீரக்குமார் பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஆர்த்தி ஆனது. ஆக ஏக காலத்தில் எங்கள் ஊரில் ஒரே டூரிங் டாக்கீஸ் தான். இவை அனைத்தும் தொண்ணூறுகளில் முடிவுக்கு வந்தன. இப்போது வடபுதுபடியில் திரையரங்கு இல்லை. பக்கத்து டவுன் தேனியிலோ வடக்கில் பெரியகுளத்திலோ பொய் படம் பார்க்க வேண்டும். போதும் தம்பட்டம். இனி படங்களின் பெயர் தொகுப்புகள்.<br /><br />புரட்சிதலைவனின் இரண்டு படங்களை சொல்லி தொடங்கலாம். மலைக்கள்ளன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன். பொய்முடி இல்லாத அழகு தல புரட்சித்தல. சிவாஜியின் ராஜா மற்றும் கௌரவம். ஜெமினியின் வாழ்க்கைபடகு, வல்லவனுக்கு வல்லவன் - ஜெமினி வில்லனாக வருவார்! உத்தரவின்றி உள்ளே வாவும் சட்டம் என் கையில் எனும் படமும் நினைவில் இருக்கிறது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமனியும் ஜெகன்மொகினியும் மறக்க ஏலாதவை. மிகவும் ரசித்துப்பார்த்த எம் ஜி ஆர் படம் ஒன்று எவ்வளவு யோசித்தாலும் பெயர் வரவில்லை. அதில் வரும் வில்லன் ஒரு பின் நவ்வீனத்துவ திருடனாய் நடிப்பார். இதில் இறுதியாக வீரக்குமாரின் முதல் நாள் படமான வருவான் வடிவேலன்!<br /><br />இரண்டாவது கட்டமாக சில படங்கள்: கண்களை பொத்திக்கொண்டே முழுப்படத்தையும் பார்த்தேன்.. இல்லை கேட்டேன் - நூறாவது நாள்! அதில் வரும் உருகுதே இதயமே என்கிற பாடலை நீண்ட நாட்களாய் கேட்கப்பயந்து கொண்டிருந்தேன். மூன்று முடிச்சு - க்யூட் ஸ்ரீதேவி, தாமரைநெஞ்சம்-சரோஜாதேவி, டிக் டிக் டிக், இன்று போய் நாளை வா, இணைந்த கைகள், சிவப்புமல்லி, ஒருதலை ராகம், அவள் அப்படித்தான், முள்ளும் மலரும்.<br /><br />மூன்றாவது பாகம்: முதல் மரியாதை, காதலுக்கு மரியாதை, தேவர்மகன், பாட்ஷா, வாலி, கேளடி கண்மணி, புலன் விசாரணை, காதல், எங்க சின்ன ராசா<br /><span>கடைசியாக நான் பாடும் பாடல். </span><br /><span></span><br /><span>ஒரு வழியா எழுதிட்டேன். இவை எல்லாம் இப்போ பிடித்த படங்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறமுடியும். ஆனால் இப்படங்களைப் பார்த்த நாட்களில் இவை எனக்கு மிகுந்த மன சிலாக்கியத்தை உண்டு பண்ணியவை. </span><br /><span>எல்லாவற்றையும் தாண்டி எனக்கு ஒரு சிறப்பு படம் உண்டு அது எந்த பட்டியலிலும் இணைக்க முடியாதது - ரத்தக் கண்ணீர். </span><br /><span></span><br /><span>போதுமா பத்மா!</span><br />*****************************adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-16579372.post-3811014108000787302010-04-24T22:13:00.003+05:302010-04-24T22:50:42.522+05:30kepelaநல்ல வெயில். மயிலாய் இருப்பதில் எவ்வளவு பெரிய சிரமம் என்பது இவ்வளவு நீண்ட தோகையை தூக்கி சுமப்பவனுக்குத்தான் தெரியும். களிமண் தரை கெட்டிப்பட்டு பாலம் பாலமாய் பிளவுபட்டு ஒரே வெக்கைப்பரவல். அகவினால் தொண்டை எரிகிறது. நீருக்கும் வழியில்லை என்றில்லை. உப்புக்காற்று உணர்கிறேன். எங்கோ பக்கத்தில் கடலிருக்கிறது. நீரை எவ்வளுவுதான் குடிப்பது. பசி அடங்க மாட்டேன் என்கிறது. ஒரு மண்புழுவை பிடிக்க ஒன்றரை அடி பறிக்க வேண்டியிருக்கிறது. ஒரு விரல் நகம் வேறு ஒடிந்து லேசான குருதி கசிவு. இப்போது தேவை ஒரு எலி. ஒரு இளம் பாம்பென்றால் கோடி புண்ணியம். அடிக்கிற வெயிலுக்கு கருவேல மரத்துக்குள் நுழைந்தால் குத்தும் முள் கடும் எரிச்சல். எல்லாம் அந்த கலாபத்தால் வந்தது. வாலில்லாமல் அதுகள் தான் எவ்வளவு இலகுவாக ஓடித்திரிகிறது. இதுகளை தொகை விரித்து அழகு காட்டி சரி செய்வதற்குள் தீர்ந்துவிடும் போங்கள். அந்த நேரத்தில் பசி வேறு தெரிந்து தொலையமாட்டேன் என்கிறது. இதுதான் சூழல். இனி நடப்பவைதான் என்னை பைத்தியமாகிவிட்டது. பாருங்கள் கருவேலன்கிளையில் சட்டையை உரித்துக்கொண்டிருந்ததுதான் முதலில் தெரிந்தது. இளஞ்சாரை. கொழுப்பு. கோடி புண்ணியம்தான். அதே நேரம் ஒரு வெள்ளெலி புதருக்குள் நுழைகிறது. இரட்டை மாங்காய் என்றால் இதுதானோ. இரண்டு கோடிப் புண்ணியம். வாயில் சாரை. காலில் எலி. பசித்தவனுக்கு எதற்கு பாவ புண்ணியம். அந்த கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்லி தொலையவேண்டும். வந்தது வினை. எதற்கு எங்கள் இரண்டு பேரையும் உண்ண வேண்டும் என்கிற குரல் எலியா பாம்பா. இரண்டையும் தரையில் இறக்கினேன். உரையாடல் தொடங்கிற்று.<br /><br />எலி: ஏன் எங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் உண்ணவேண்டும்.<br />பாம்பு: அதானே.<br />நான்: பசி. வேறென்ன செய்ய.<br />எலி: எனக்கும் கூடத்தான் பசி. சில தானியமணிகளை தேடத்தான் வெளியே வந்தேன்.<br />பாம்பு: இஸ் இட்? உனக்கு பசிக்குமா என்ன? நீ நான் உண்ணும் தின்பண்டமாயிற்றே. உன்னை பார்த்துவிட்டுத்தான் பாதி சட்டையைக்கூட கழற்றாமல் கீழிறங்கினேன். அதற்குள் மயிலார் கவ்வி விட்டார்.<br />எலி முறைத்தது.<br />எலி: நானும் உயிர் கொண்டு அலைபவள்தான். எனக்கும் பசிக்கும். உன்னை விட அதிகமாக. எதையாவது விழுங்கவில்லை என்றால் கூட நாங்கள் எதையாவது கடித்துக்கொண்டிருப்போம்.<br />நான்: ஒ.. நீ பெண்.<br />எலி: பெண் என்றால் இளக்காரமா. பெண்தான் எலிஎன்றாலும்.<br />பாம்பு: இவள் உடம்புக்கு ஆடையுடுத்தி மறைத்தலையும் ஜந்துக்களை போல பேசுகிறாள். பசிக்காக அனைத்தையும் உண்ணும் கழிசடைகள். I never like'em.. you know.<br />நான்: நீ எங்கிருந்து வருகிறாய் சாரை. ஆங்கிலம் எல்லாம் தூக்குதே. சரி அது எதுக்கு எனக்கு. எனக்கு பசி.. உன் சட்டையை முழுதாக கழற்றித்தொலை.. உன் கொழுப்பு என்னை கொஞ்சம் சாந்தப்படுத்தும்.<br />எலி: என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.<br />நான்: பெண் என்பதால் உன்னை கொத்திக்குதறாமல் ஒரே விழுங்கு.. சரிதானே.<br />பாம்பு: அவள் என்ன கேட்டாள். நீ என்ன சொல்கிறாய்.<br />நான்: என்னை ஒருமையில் அழைக்காதே சாரை. என் பொறுமை கரையத்தொடங்கி விட்டது.<br />எலி: இதோ பார். நீ எங்களை இறக்கி விட்டதும் ஓடியிருந்தால் உன்னால் எங்களை பிடித்து இருக்கமுடியாது. காட் ப்ராமிஸ்.. நாங்கள் நிற்கிறோம் என்றால் எங்கள் நேர்மையை நீ கவனி. சொல்வதைக்கேள். எங்கள் இரண்டு பேரில் ஒருவரை விட்டு விடு.<br />எனக்குத்தான் எத்தனைத் தொல்லை. பசித்தால் திங்க வேண்டும். அதைவிட்டு விட்டு. இப்பொழுது என் அறத்தை பற்றிய கேள்வி எழுப்பி நொம்பலப்படுத்துதுகள். இதற்கு பேசாமல் அந்த கலாபத்தை தின்னு தொலைத்திருக்கலாம். பசி வேறு கண்ணைக்கட்டிக் கொண்டு வருகிறது. நான் ஒரு மயில். எலியையோ பாம்பையோ தின்றால் என்ன பிரச்சனை. இதை இரண்டையும் ஒரே நேரத்தில் உண்டால் யாருக்குத்தான் என்ன பிரச்சனை. சனியன் வேறு யாராவது கேட்டால் பதில் சொல்லலாம். இதுகளே வந்து கேட்டால். நரன் வடிவேலுவின் கதைபோல ஆகிப்போனதே பிழைப்பு.<br />எலி: என்ன மயிலாரே பலமான யோசனை. ஒரு முடிவுக்கு வாரும் சீக்கிரம். எனக்கு பசி.. பாருங்கள் உங்கள் நகங்களை திங்கத்தொடங்கிவிட்டேன். என் சைசுக்கு நீங்கள் கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் மாரிக்காலம் வரை தாங்கும்.<br /><br />என் விரல் நகங்களை பார்க்க குனிந்த சைக்கிள் கேப்பில் பாம்பார் எலியை லவட்டி விட்டார். எலிவால் துருத்திய வாயை அதக்கியவாறு life is very short for lies என்றார் பாம்பார். நான் அவரை இரண்டு கால்களிலும் வாகாக பிடித்துக்கொண்டு கொத்தி கொத்தி தின்னத்தொடங்கினேன். அதன் தலைப் பகுதியில் எப்பொழுதும் போல காதுகளை காணவில்லை. அதன் கண்களைக் கொத்துவதற்கு முன் அவற்றைப் பார்த்து சொன்னேன் vengence is lazy form of grief.<br />பாம்பாரின் கழுத்துக்கீழ் நெளிந்து கொண்டிருந்த எலியார் விழுந்த ஓட்டை வழி தவ்வி குதித்தோடினார் களிமண் தரையில் புழுதி பறக்க kepéla என்று கத்தியவாறு. நான் பசியாறினேன். இன்னொரு நாளைக்கு எலி சிக்காமலா போய்விடும்.<br /><br />**************<br /><br /><br />kepéla. - lt means standing on opposite sides of the river."<br />this story is dedicated to nicole kidman.<br /><br />***********************adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-16579372.post-30614727023447371522010-04-24T09:18:00.003+05:302010-04-24T09:35:10.482+05:30இருப்பு என்கிற வெற்றிடம்<span></span><br /><span>கவனப்பிசகொன்றை </span>தூண்டிலில்<br />மாட்டி நீருள் எறிகிறான்<br /><span>ஆழத்தில் அமிழும் வளையூசியில்</span><br />சிக்கிய மணல் துகளுடன்<br />மீண்டெழும் தூண்டிலை தரையிருத்தி<br />மணலுடன் வீடேகும் அவனது வாணலி<br />கொதிப்படைய சமைத்துண்கிறான்<br /><span>ஒரு துளி பசியை பின்னான பசியற்ற </span><br /><span>பொழுதில் </span>துளையடைத்த ஈய<br />வாளியுடன் செல்கிறான்<br />நீர் நோக்கி மீண்டும்<br />இம்முறை அவனது வெற்றிடம்<br />நிரம்புகிறது<br />ஒளியூடாடும் உடலிலி மீன்கள்.<br />********************adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-16579372.post-31035118648433209292010-04-19T08:57:00.003+05:302010-04-19T09:32:14.824+05:30மன்னிக்கவும்விருப்பமான விருப்பமான பெண்கள் : முட்டுவேன் கொல் என்று ஊரைப்பார்த்து கதறிய அவ்வையார். சென்றுவா மகனே என்று பாடி களித்தீர்த்த சுந்தராம்பாள். உறுதி குழையாத அன்பின் - ஆங் ஸான் ஷுகி(Aung San Suu Kyi). வலியின் ஓவியை பிரைடா காலா. வலியின் கவிஞை சில்வியா ப்ளாத். தமிழ் திரை இசை பாடலாசிரியர் தாமரை. ஆளுமை அருந்ததி ராய். அழகி நந்திதா தாஸ். பேரழகி ஜமுனா. பெரும்பேரழகி சல்மா ஹயக்.<br /><br />இது பிரபலமானவர்களில் எனக்குப்பிடித்த பெண்கள். எனக்குவிருப்பமான சுற்றமும் நட்பும் பற்றி நான் குறிப்பிடப்போவதில்லை.<br /><br />***************************<br /><br />கண் போன போக்கிலே கால் போகலாமா<br /><br />கால் போன போக்கிலே மனம் போகலாமா<br /><br />மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா<br /><br />மனிதன்.....மனிதன்.... மனிதம்..............மனிதா...<span style="font-size:+0;">மனி.. </span>மனி... மனி...<br /><br /><br /><br />மன்னிக்கவும் ரெகார்ட் கீறல் விழுந்துள்ளதால் இந்த வரியே திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கிறது. சவுண்ட் சர்விஸ் பார்ட்டி ப்ளேயரைப் போட்டுவிட்டு விட்டு ரெண்டு இட்லி கெட்டிச் சட்டினி வைத்து சாப்பிட்டு வருவதாக சொல்லி போயிருக்கிறான்.<br /><br />பொறுத்திருங்கள்.<br /><br />****************************<br />எவ்வளவு எமாற்றுகாரர்களாய் இருக்கிறார்கள் இந்த சினிமா இயக்குனர்கள் என்பதற்கு மறுபடியும் ஒரு அத்தாச்சி 'பையா'. கொஞ்ச நாளுக்கு முன்ன 'படிக்காதவன்' என்கிற ரஜினியின் மருமான் நடிச்ச படத்த ரீ- மேக்கியிருக்கார் திருவாளர் லிங்குசாமி. அதுலயும் இந்த தமன்னா பொண்ணுதான் .... ஹையோ.. ஹையோ.<br />******************<br /><br />நான் சொல்லுவதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை:<br /><br />பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்<br />பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்<br />கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்<br />காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்<br /><br />நீங்க சொன்னா சரிதானுங்க மாமோவ்வ்...........<br /><span></span><br />**********************************adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-16579372.post-54277376640640323282010-04-16T22:50:00.003+05:302010-04-16T23:45:31.363+05:30கதை<p></p><br /><p>நான் யாருக்கும் பின்னூட்டம் அளிக்கவில்லைஎன்றால் யாரும் எனக்கு பின்னூட்டம் செய்யமாட்டார்கள் என்று சொல்கிறார் நேசமிதிரன். நல்லது. இன்று எனக்கு அதிகபட்ச சொடுக்காக என்பது உள்ளது. எனக்கு தெரிந்த ஐந்து பேர் பதினாறு முறை எனது வலைதளத்தை சொடுக்கினார்கள் எனக்கொள்கிறேன். நன்றி. </p><p>************************</p><p><strong>ஒரு கதையை இனிய தங்கை அனுப்பியிருக்கிறாள்!</strong></p><p>தந்தையும் <span class="">பத்து </span>வயது மகனும் புங்கமரத்துக்கு அடியில் <span class="">அமர்திருக்கிறார்கள். </span>அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார். </p><p>நீ என்ன செவிடா.. அப்பா. நான் சொல்வது கேக்கவில்லையா. அல்லது நீ ஒரு குருடா. </p><p>அப்பா சொன்னார். உன் மூன்று வயதில் இதே இடத்தில் இந்த கேள்வியை நூற்றி எழுபது முறை கேட்டாய் மகனே. நான் ஒவ்வொரு முறையும் உன் முகத்தில் ஒரு இனிய முத்தமிட்டு சொன்னேன் 'அது ஒரு காக்கை' என்று. </p><p>இப்பொழுது நான் மூன்று முறை அந்த கேள்வியை கேட்டதும் நீ என்னை செவிடன்<span class="">கிறாய். </span></p><p>***************</p><p><span style="color:#ff6600;"><strong>பிள்ளைகளைப் பெறும் வரை நாம் பெற்றோர்களை குறை சொல்கிறோம். பிள்ளைகள் பெற்ற பின் <span class="">நாம் </span>குழந்தைகளை குறை சொல்கிறோம். </strong></span></p><p>*****************</p><p>நேசமித்திரனை இந்த பத்து பெண்களிப்பற்றிய குறிப்புகளுக்கு தொடர் பதிவை அளிக்க முதலில் அழைக்கிறேன்.</p><p>**********************</p><p> </p><p> </p>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-16579372.post-43711811050599990042010-04-16T17:03:00.019+05:302010-04-16T19:12:57.392+05:30பத்து பெண்கள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh59udjUYAUkAwQwQFz12Z67pMdnZ5h6azdO44WFgj-LCeS0sI0MkLuw7Qp2HeqrWSg7-IVt7peIpIlfleA7TgTOLa5F_r4LnJdhjsdsYvNG5DJRkeRI6wGdOhXpbj97binmrtifw/s1600/av.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 85px; FLOAT: left; HEIGHT: 113px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5460704146720026578" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh59udjUYAUkAwQwQFz12Z67pMdnZ5h6azdO44WFgj-LCeS0sI0MkLuw7Qp2HeqrWSg7-IVt7peIpIlfleA7TgTOLa5F_r4LnJdhjsdsYvNG5DJRkeRI6wGdOhXpbj97binmrtifw/s400/av.jpg" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgrXkY_l_ymmbL-j8aFx9KfLuOM6npzOpxAQ1DeYpib-tJUFrTJWMBpzr21zzGAhSTMcBOwqLcp4g5oI85iMHxQanuK003v_XF1uK_BXwYtyD94bLVV9H8bDwSK2EM9DIG-JC3Pg/s1600/a.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 116px; DISPLAY: block; HEIGHT: 111px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5460703508609459698" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgrXkY_l_ymmbL-j8aFx9KfLuOM6npzOpxAQ1DeYpib-tJUFrTJWMBpzr21zzGAhSTMcBOwqLcp4g5oI85iMHxQanuK003v_XF1uK_BXwYtyD94bLVV9H8bDwSK2EM9DIG-JC3Pg/s400/a.jpg" /></a><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHq9JDYqDY4ML7qCw-jJ13JWUcxW5FSH4-eoSq829X70bIJycDogEqyOtfQfdVSaU1QhcPaxNjI4I8W9bY-FvUNZG5fw9ythDLKXBHeeCHTTeFAbOiYvg5HWUo9B5vloHudlZimg/s1600/s.jpg"><img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 108px; FLOAT: right; HEIGHT: 130px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5460702601490910898" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHq9JDYqDY4ML7qCw-jJ13JWUcxW5FSH4-eoSq829X70bIJycDogEqyOtfQfdVSaU1QhcPaxNjI4I8W9bY-FvUNZG5fw9ythDLKXBHeeCHTTeFAbOiYvg5HWUo9B5vloHudlZimg/s400/s.jpg" /></a><br /><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1eWUiYKuoLx46rX3LBHH6XXkCw2LhW6Tr2qSqkk3rEpryMi0ntVjPE6cys29HyLBL4lFMZ7r4Ploh1SwnVeZD-Zqv1-i2Uipuy794mwAvAbL7Nz0DFadKYJrfmkyHB5p2b9FxXQ/s1600/f.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 87px; DISPLAY: block; HEIGHT: 129px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5460702212734442962" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1eWUiYKuoLx46rX3LBHH6XXkCw2LhW6Tr2qSqkk3rEpryMi0ntVjPE6cys29HyLBL4lFMZ7r4Ploh1SwnVeZD-Zqv1-i2Uipuy794mwAvAbL7Nz0DFadKYJrfmkyHB5p2b9FxXQ/s400/f.jpg" /></a><br /><br /><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8_T-wCYyWNQ9cP4ySGFSFlnX1tblhnrJyxjg-cwFXrPxJNWWd682XLGPiJwMB86dRo-zqD_e_zZczHLIdBtZ8jA666nj8xGaCuAY5G0SxrC8rYv9VnDjQur_WDQkGWdU-KtcvNA/s1600/tha.jpg"><img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 104px; FLOAT: right; HEIGHT: 96px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5460701701016264242" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8_T-wCYyWNQ9cP4ySGFSFlnX1tblhnrJyxjg-cwFXrPxJNWWd682XLGPiJwMB86dRo-zqD_e_zZczHLIdBtZ8jA666nj8xGaCuAY5G0SxrC8rYv9VnDjQur_WDQkGWdU-KtcvNA/s400/tha.jpg" /></a><br /><br /><br /><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5kD3JVwyCtABYEOXsN3IXd_2B40E4Qr8CotkYnjImt5HeJ637lP_1L-5A1Wg0Fzpt9Fm-ylrvVkG7ufMxqepettO6bkXdpKp0ae1YUN7kGrrzDOKal8mXxwHHsUpITLMfCZvieQ/s1600/aru.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 91px; DISPLAY: block; HEIGHT: 130px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5460701324703120914" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5kD3JVwyCtABYEOXsN3IXd_2B40E4Qr8CotkYnjImt5HeJ637lP_1L-5A1Wg0Fzpt9Fm-ylrvVkG7ufMxqepettO6bkXdpKp0ae1YUN7kGrrzDOKal8mXxwHHsUpITLMfCZvieQ/s400/aru.jpg" /></a><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXwotwLzUWC79LNO6F_d3ftDqNOaEsoLpEQAK9e6ZFK0QGSUbb-RCbPEXGuaMx6LcjGU5QJnC0g92XVHG0AeXWSCvBI5jzFT0R0Ao-OHSK3iestteqpWJQtDdWVIW2Je119Ul1hQ/s1600/nanthu.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 124px; FLOAT: left; HEIGHT: 105px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5460700986365878834" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXwotwLzUWC79LNO6F_d3ftDqNOaEsoLpEQAK9e6ZFK0QGSUbb-RCbPEXGuaMx6LcjGU5QJnC0g92XVHG0AeXWSCvBI5jzFT0R0Ao-OHSK3iestteqpWJQtDdWVIW2Je119Ul1hQ/s400/nanthu.jpg" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYzswkVj-Ut0omURjXipFzgeToprbn9yFdEuCRA96Lb5yUfT6PawW_KXs60RB1p_DI69FSNt1smsh0xqG3n6wiYdnA9-C6FwAsfnypo4oTjahj5Gw-rPEBp2-0WEJ3fWWiVTNt9Q/s1600/imagesCAEXE9J9.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 78px; DISPLAY: block; HEIGHT: 120px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5460700352869216834" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYzswkVj-Ut0omURjXipFzgeToprbn9yFdEuCRA96Lb5yUfT6PawW_KXs60RB1p_DI69FSNt1smsh0xqG3n6wiYdnA9-C6FwAsfnypo4oTjahj5Gw-rPEBp2-0WEJ3fWWiVTNt9Q/s400/imagesCAEXE9J9.jpg" /></a><br /><br /><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXtKP5TdoZKjijQpc8UBbY-odr34Lk_sACrco96vwb50w7B8rD0MmhnFCGI1Ix2y_8V8Q49sfO5L7fFHFkqQWp_5jT7qjykuXhM7gtsCop_IVPn0JHKXqbY-j7mjSYkNMg_fYlXw/s1600/sal.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 131px; DISPLAY: block; HEIGHT: 98px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5460699576347561970" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXtKP5TdoZKjijQpc8UBbY-odr34Lk_sACrco96vwb50w7B8rD0MmhnFCGI1Ix2y_8V8Q49sfO5L7fFHFkqQWp_5jT7qjykuXhM7gtsCop_IVPn0JHKXqbY-j7mjSYkNMg_fYlXw/s400/sal.jpg" /></a><br /><br /><div>யாரும் என்னை அழைக்கவில்லை. இதில் என்ன வெட்கப்படவேண்டியிருக்கிறது! நானும் எனக்கு பிடித்த பத்து பெண்கள் யாரென்று யோசனை செய்தபோது ...</div><div></div><div>இதில் ஒருவரே இரண்டு பேராக இருக்கிறார்.</div><div>எல்லோரையும் தெரிகிறதா?</div><div> </div><div><strong><span style="color:#ff0000;">(எனக்கு மிக மிக பிடித்த மறைந்த கவிஞர் சுகந்தி சுப்ரமணியத்தின் படம் கிடைக்கவில்லை)</span></strong></div><div></div><div>******************</div><div>பின்னூட்டம் அளியுங்கள் மக்களே!</div><div>********************</div><div></div><div> </div></div></div></div></div></div></div></div>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-16579372.post-76906386574818530892010-04-16T10:50:00.002+05:302010-04-16T11:13:13.815+05:30you know onething.. I am out of Music.<span></span><br />அந்த இசைக்கருவியின் தந்திக்கம்பி<br />ஒலியிலிருந்து விலகியோடுகிறேன்<br /><span>அதிர்ந்தடங்கும் கம்பியினுள் குவிந்தடங்கும் </span><br /><span>ஒலிப்புள்ளியாய் சூனியம் சேர்க்கிறது கணம் </span><br /><span>எளிய வழியை உன் விழியில் வைத்திருக்கிறாய் </span><br /><span>பொறுமையாய் உள்நுழைய எதுவாய் இருக்கிறதுன் </span><br /><span>இதயம். நண்ப... </span><br /><span>இசைக்கருவியின் அமைப்பியல் பருண்மை </span><br /><span>இலகுவாக்குகிறது இசையை அது </span><br /><span>நீ இல்லாத தருணங்களை இசைக்கிறது </span><br /><span>குழந்தையொன்றின் கேவல் போல</span><br /><span>மேலும் அது என்னில் காதலை தளிர்க்கிறது </span><br /><span>நான் ஓவியம் வரைகிறேன். அனைவரும் </span><br /><span>என்னை இசைக்கலைஞன் எனவே விளிக்கிறார்கள்</span><br /><span>நான் சென்றுவிடவே விரும்புகிறேன் </span><br /><span>நீ இல்லாத இடத்தில் எனக்கு </span><br /><span>அல்லது இசைக்கு அல்லது அந்த </span><br /><span>இசைக்கருவிக்கு இடமில்லை நான் </span><br /><span>செல்லுகிறேன் உன்னிடமிருந்து </span><br /><span>உன்னிடத்திற்கு விழி முன்னாள் இதை </span><br /><span>நிகழ்த்தும் யாரோ ஒருவனின் இசையை </span><br /><span>மரண நரம்பென்கிறேன் </span><br /><span>எளிய இசையை ஆயுதமாக்கும் மாயக்காரனின் </span><br /><span>விருப்பம் எனதுயிர் என்றால் </span><br /><span>அதை உனக்கு தானமாக்குகிறேன் </span><br /><span>எனவே.. </span><br /><span></span>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16579372.post-35060642155992468572010-04-15T19:07:00.003+05:302010-04-15T20:04:51.087+05:30யதார்த்த சினிமா என்றால்,<p>இந்தியாவில் உலகத்தரத்தில் எதுவும் இல்லை என்கிறான் பார்த்திபன். ஊழல் கூட உலகத்தரத்தில் இல்லையாம்! உலகத்தரம் என்றால் என்ன என்கிற நியாயமான கேள்வியும் இருக்கிறது. இது பற்றி நான் சொல்ல கொஞ்சம் இருக்கிறது. </p><p>மற்ற விசயங்களை தொடவில்லை. சினிமாவை மட்டுமே எடுத்துக்கொள்வோம். என்னைப்பொறுத்தவரை இந்தியத்தரம் இருந்தாலே போதும். பதிவர்களில் நான் படித்தவரைக்கும் அங்காடித்தெருவை கொண்டாடியே இருக்கிறார்கள். ஒரு தினசரி இதழில் வரும் செய்திகளைவிட நமக்கு யதார்த்தத்தை அள்ளிக்கொட்டும் ஊடகம் ஏதேனும் இருக்கிறதா? </p><p>செய்தித்தாள்களில் வரும் பல்வேறு செய்திகளை எடுத்து வெட்டி ஒட்டி கதை செய்து அதை திரைக்கதையாக்கி இனிமா.. மன்னிக்கவும் சினிமா செய்தால் என்னவென்று சொல்வது. யதார்த்தமற்ற கருத்துருவாக்கங்களை யதார்த்தமாக நம்மை ஊடகங்கள் நம்ப வைத்து வெகு காலமாயிற்று. </p><p>காதல் என்கிற படம் வருவதற்கு முன்னாள் இவ்வகையான படங்கள் எத்தனை வந்திருக்கும்? இதில் பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் தவிர எத்தனை படங்கள் வெற்றியடைந்தன? </p><p>இவர்கள் சொல்லுகிற எதார்த்தம்தான் என்ன. சினிமா என்றாலே மிகை எதார்தம்தானே. மனித உறவுகளில் நடைமுறைச்சிக்கல், தனிமனித இயக்கம் சமுதாயத்தின் மீது கொள்ளும் உறவு, இருக்கிறவனுக்கும் இல்லாதவனுக்கும் மற்றும் கிடைக்காதவனுக்கும் கிடைக்கிறவனுக்கும் இடையே நிகழும் வன்முறை, நம்பிக்கையின் மேல் விழும் அடியின் வலி போன்று மிகக்கடுமையான பிரச்சனைப்பாடுகளை பற்றியெல்லாம் சொல்லி கடுப்படிக்கப் போவதில்லை.</p><p>இதெல்லாம் யதார்த்த சினிமா என்றால், வீடு (அர்ச்சனா!! ) போன்ற படங்களை கலைப்படங்கள் என்று ஒதுக்க முடியுமா? என்னுயிர்தோழன் போன்ற படங்களும் தமிழில் வந்திருக்கிறது. யதார்த்த கதாப்பாதிரங்களை உயிர்ப்புள்ள சினிமாவில் காட்டமுடியாதா. </p><p>எண்பதுகளில் வெளியான சினிமாக்களில் எத்தனை எடுத்துக்காட்டுகளை சொல்ல! திஸ் இஸ் சினிமா என்று டைட்டில் கார்டில் முழங்கிய அவள் அப்படித்தான், எந்திரனின் எங்கேயோ கேட்ட குரல்.. இன்னும் எத்தனை...</p><p><span class="">பணம் சம்பாதிக்க வேண்டும். எப்படி எடுத்தால் ஓடும். எடு அதை. அவ்வளுவுதான். நாம் பார்த்து தீர்க்கிறோம் வெட்கமில்லாமல். ஏனென்றால் இது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றே நமக்குத்தெரியாது. </span></p><p><span class="">வங்காளம், சத்தியஜித் ரே, </span>ஷ்யாம் பெனகல், அக்ரகாரத்தில் கழுதை என்றெல்லாம் உளறவில்லை. சமீத்தில் ஹிந்தியில் வெளியான காமினே, லாஸ்ட் லியர் பாருங்கள். லாஸ்ட் லியரில் அமிர்தாபின் உச்சகட்ட திறமையை உணருங்கள். எனக்குத்தெரிந்து தமிழில் மனித உணர்வுகளுக்கு திரைக்கதை செய்த படம் காதலுக்கு மரியாதை. அதுவும் அந்த படத்தின் நிறைவுக்காட்சி மட்டும்தான். </p><p>பசங்க என்றொரு படம். நல்லாத்தான் இருந்தது. ஒரு பாடல் காட்சி மட்டும். ப்ளூ அம்ரெல்லா (நீலக்குடை) பாருங்கள். குழந்தைகள் படம் எப்படி இருக்க வேண்டுமென்று. இரானியப்படங்களைப் போல அற்புதங்களை எதிர்பார்க்க தேவையில்லை. குறைந்த பட்சம்...</p><p>வெண்ணிலா கபடி குழு படம் தான் என் பார்வைக்கு சற்றேறக்குறைய யதார்த்த சினிமாவாக இருக்கிறது. மொத்தத்தில் நான் சொல்லவருவது, இப்போது வரும் யதார்த்த வகைமைகளில் வரும் சினிமாவிற்கும் யதார்த்தத்திற்கும் குறைந்த பட்சம் உங்கள் இருப்பிடத்திற்கும் அதற்கு சமீபமான திரையரங்கிற்கும் இடையே உள்ள தூரம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது என்பதே. </p><p>************</p><p> டிஸ்கு.</p><p>சாரு நிவேதிதாவின் வாசனை வீசுகிறது இந்த கட்டுரையில் என்று கண்டுபிடித்தவர்களுக்கு இன்னும் பதினேழு நாட்களுக்குள் சொர்கத்திலிருந்து சுஜாதா மேனகையிடமிருந்து வாங்கிய வாடா மலரொன்றை பதிவுத்தபாலில் அனுப்பி வைப்பார். </p><p>*****************</p><p><span class=""></span> </p>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-16579372.post-74092651639981122302010-04-14T11:15:00.002+05:302010-04-14T11:40:01.683+05:30வானேறிப் பறக்க<p><span class=""></span> </p><p>எங்கிருந்து தொடங்குகிறது இந்த ஒலி. எக்கணத்தில் அது மாறுகிறது உயிர்கொல்லும் இசையாய். செவிச்சவ்வுகளின் நுண்துளைகளை அது எவ்வாறு கண்டடைகிறது. அவ்வாறே நான் உன்னைக் கண்டடைந்தேன். </p><p>நீண்ட தோள்சாயும் யாழின் தந்திக்கம்பிகளில் இருந்து வெளியேறும் ஒலியென நான் வெளியேறுகிறேன். துயரம் தோய்ந்த இசைத்துணுக்குகளாய் மாற்றிப் பரவச்செய்கிறது உன் மௌனம். ரீங்காரம் அடங்கி மௌனப்பூக்களாய் உதிர்கிறேன். அவ்வாறே நீ என்னைக் கண்டடைந்தாய்.</p><p>மௌனப்பூ நான்.</p><p>செவிகொள் இசை நீ. </p><p>பழியற்ற சொல் பாவம் நான். </p><p>ஒளியின் ஒலி நீ. </p><p>பச்சைவாடை வீசும் மாந்தோப்பிலிருந்து வெளியேறிப் பறக்கும் கிளிகளின் அச்சமும் நாணமும் நாமறியாது. அக்கிளிகளின் சப்தம் வானறியாதது. பார். பறவைகளுக்குத்தான் சிறகு தேவை பறக்க. நமக்கு நம் சொற்கள் போதும் வானேறிப் பறக்க. </p><p>***********************</p><p> </p>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-16579372.post-76722431461689649462010-04-14T09:48:00.002+05:302010-04-14T10:55:32.168+05:30விக்ருதி<p>தையில் பிறந்த இந்த ஆண்டை மறுபடிக்கும் சித்திரையில் பிறக்கவைக்கிறது நடைமுறை. தவிரவும் வருடத்திற்கு ஐந்தாறு வருடப்பிறப்பை கொண்டாடுகிறது சுதந்திர இந்தியா. என் வீட்டில் தெலுங்கு பேசுகிறேன். எந்த பரம்பரையில் இருந்து வந்தேனென்று தெரியவில்லை. இருந்தாலும் தமிழன். கனவும் சிந்தனையும் தமிழில்தான் நிகழ்கிறது என்பதே நான் தமிழன் என்பதற்கு அடையாளமென கொள்கிறேன். </p><p>எனவே,</p><p>இன்று 14.04.2010 புதன் கிழமை, காலை 06.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அம்மாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீனராசி, மேஷ லக்னத்தில் நவாம்சத்தில் சிம்ம லக்னம், கும்ப ராசியில் புதன் ஹோரையில் வைதி ருதி நாம யோகம், நாவகம், நாமகரணம், மரணயோகம், நேத்திரம் ஜீவனற்ற பஞ்ச பட்சியில் மயில் துயில் கொள்ளும் நேரத்தில் புதன் தசை ராகு புத்தியில் (ங்கொய்யால ....) பிறந்ததாக சொல்லப்படும் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது விக்ருதி வருடப் பிறப்பு வாழ்த்துக்கள். </p><p>இன்று தினமணி இதழில் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதின் விக்ருதி பற்றி ஒரு சுவாரஷ்யமான கட்டுரை இருக்கிறது. </p><p>அனேகமாக அடுத்த விக்ருதியில் சீனா நம்மை இலங்கை போர்தளத்திளிருந்து நம்மை தாக்கலாம். தமிழ் கடற்கரை மிக நீண்ட வருடங்களுக்குப்பின் போர்கோலம் பூணலாம். நம் பேரப்பிள்ளைகள் ஜாதிகள் மறந்து தமிழன் என்கிற உணர்வுடன் வேறுவழியில்லாமல் தமது முன்னோர்களின் வீரத்தை(!) மெச்சியவண்ணம் போரில் வீரமரணம் அடையலாம். லாம்...லாம்... லாம்..ம்ம்.ம்ம்.</p><p>*************************<br /><br /></p><p> </p><p>***********************************</p><p></p>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16579372.post-4807286859883617482010-04-11T23:02:00.008+05:302010-04-11T23:34:23.856+05:30grape wine..<p><span class=""></span></p><p>போலந்து பிரசிடென்ட் செத்ததுக்கு ஒரு அஞ்சலி. ************************************************************************************* ஏப்ரல் பத்து. வர்த்தகம் சம்பந்தமாக இந்தியா எதோ ஒரு தினத்தை கொண்டாடியது. யாருக்கு பெருமை. நியூஸ் சானல் பார்த்தவர்களுக்கே வெளிச்சம். அது சரி, வர்த்தகம் ? ****************************************************************************** பார்த்திபன், வசந்த பாலர்கள் மேல் என்கிறான். வேட்டைக்காரன், சுறா போன்றவர்களை விட. நான் இருவர்களுக்கும் தராசில் இரண்டு தட்டுகளையும் ஒருவருக்கொன்றாய் தருகிறேன். இரண்டும் சமம் காட்டுகின்றன. ************************************************************************** ரௌத்திரம் பழகு. நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம். <strong><span style="color:#ffcc00;">bull shit!</span></strong> ******************************************************************************<br />பிச்சை பாத்திரம். நிறைய பணம். ஒருவன் வந்தான். பிச்சைக்காரனை ஓங்கி ஒரு அப்பு. பாத்திரத்தில் இருந்த பணத்தை எடுத்து பக்கத்தில் இருந்த நான்கு பேரின் பாத்திரத்தில் பகிர்ந்து அளிக்கிறான். </p><p>இது சரியா... தப்பா..</p><p>நாலு பேருக்கு நல்லது செஞ்சா ............. மாப்ள.. வக்காளி ஏதும் தப்பில்ல. அந்த </p><p><strong><span style="color:#ffcc33;">நாலு பேரைத் தவிர ஒரு பய உருப்படியா இருக்கக்கூடாது. </span></strong></p><p>பஸ்ஸில் வரும் போது பக்கத்து சீட்டு பையன் அவன் அம்மாவிடம் சொன்ன கடி ஜோக்!</p><p><span class="">இதை நிறுவன பாடத்திட்டம் '</span>grape wine.. ' என்று பெயர் வைக்கிறது. </p><p>*****************************</p><p></p><p>காதலின் பொன் வீதியில்.. நானொரு பண் பாடினேன்.. பண்ணோடு ஒருத்தி வந்தாள்.. </p><p><span class="">ஓவிய நண்பனுக்கு கிடைத்து விட்டாள்.. !</span></p><p>*************************************</p><p><span class="">இனிய நண்பன் வசு மீண்டும் தனதான கவிதைகளை எழுதத்தொடங்கி விட்டான். மகிழ்ச்சி. </span></p><p><span class="">இனிய முத்தம் ஒன்று.</span></p><p>************************************</p><p><span class=""></span></p>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-16579372.post-21821533788008925202010-04-10T09:40:00.004+05:302010-04-10T10:49:54.365+05:30சொல்லுவதெல்லாம் பொய் 11<p>கொட்டைப்பாக்கு வண்ணத்தில் எண்ணெய் தடவியது போல பளபளப்புடன் ஒரு ஏறும்புண்ணி சிறு புதரிலிருந்து வெளியேறி நிதானமாக நெருஞ்சிகளுக்குள் நடந்து சற்று பெரிய புதருக்குள் நுழைவதுவரை மார்கழர் அந்த புங்கன் பின்னால் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். ஒற்றையடிப் பாதை சற்று சிதைவுற்றிப்பதாக பட்டது. மனிதர்கள் அதிகம் உபயோகப்படுத்தாத நிலம். நல்ல கரும்பாறையொன்றின் மீது ஏறி நின்று பார்த்தேன். பெரும் நிலவெளி. குன்றுகளால் நிரம்பியிருந்தது. மார்கழர் இல்லா விட்டால் திரும்பவும் அவர் வீடு காணமுடியாது. எதற்கு கட்டுப்பட்டு இருக்கிறேன். நான் ஏன் என் போக்கில் போகமுடியவில்லை. இந்த மூன்று நாளாய் இந்தக்கேள்விக்கு என்னால் பதில் காண முடியவில்லை. பின் தலையின் உள்ளுக்குள் ஒருவகையான சூட்டை கிளப்பிக்கொண்டே இருக்கிறது. உண்மையில் நான் என் திருமணத்துக்கு பயந்துதான் வெளியேறினே<span class="">னா. அல்லிக்கன்னி </span>ஞாபகம் எழும்பியது. மார்கழி அகலில் அவளைப் பார்த்தபோது நிலைமறந்த ஞாபகம். தங்கவார்ப்பு. பின் ஏன் வெளியேறினேன். ஒரு கணம் முடிவுசெய்து மேற்கு நோக்கிய பயணத்தை தொடங்க என்ன விகல்பம். </p><p>போகலாம் சென்னி. மர்கழர் தோள் தொட்டார். அப்பாறை மீது அவர் ஏறியது எனக்கு மெல்லிய வியப்பளித்தது. அது சற்று முரடானது. உறுதியான ஊசிமுனைக் கற்களை நிரப்பியிருந்தது. என் எண்ணத்தை புரிந்து கொண்டது போல அவர் சொன்னார். பழக்கம் இளைஞா.. என் வாழ் நாளில் நாள் தொடர்ந்து பயின்று வரும் விசயங்களில் இதுவும் ஒன்று. தொடந்த பயிற்சி. இதுதான் துல்லியத்திற்கு திறவுகோல். துல்லியம் வாய்க்கப்பெற்றால் என்ன நேரும் தெரியுமா. நான் உடனடியாக பதில் சொல்லவில்லை. அறிந்த கேள்வி. தெரிந்த பதில். ஆனாலும் உடனடியாக ஏதும் சொல்லவில்லை. தொடர் பயிற்சி என்பதன் குழந்தை துல்லியம். இந்த எளிய அறிவுத்தேட்டம்தான் அனைத்திற்கும் முதல் அடி. சொல் சென்னி, துல்லியம் பெற்றவன் என்ன ஆவான். இலக்கை அடைவான் என்றேன். நன்று சொன்னாய். ஆம் துல்லியம் பெற்றவன் இலக்கு அடைவான். ஆனால் சென்னி நான் சொல்லுகிறேன். இன்று எனது முதல் பாடம் என இதைக்கொள். சென்னி, துல்லியம் பெற்றவன் இலக்கை வெறுப்பான். எனக்கு புரியவில்லை என்றாலும் எதோ ஒரு ஆர்வம் அந்த வாக்கியத்துக்குள் என்னை செலுத்தியது. பிறகு எதற்கு பயிற்சி. இலக்கை அடையத்தான். அதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். இலக்கை அடைய இலக்கின் மேல் விருப்பமோ வெறுப்போ அடையத்தேவயில்லை. அடையப்படவே இலக்குகள் உருவாகின்றது. அவ்வளவுதான். விருப்பமில்லாத இலக்கை அடைந்ந்து என்ன பயன். அந்த விருப்பத்தை பயிற்சி மட்டுப்படுத்தும். என் வினாவிற்கு இதுவல்ல பதில். இரண்டு வாக்கியங்களுக்குள் இருக்கும் தொடர்பை கண்டுகொள்வதுதான் ஒரு சாத்திரக்காரனின் ஆதாரத்தேவை. </p><p>முதல் ஜாமத்தின் மத்தியில் வெளிச்சம் மிகவும் குறைவுற்றிருந்தது. பறவைகள் கூடையும் கீச்சொலிகள். மிகத்தூரத்தில் ஒரு பிளிறல் கேட்டது. விடியலில் வீடு திரும்புவோமா என்றேன். இல்லை. நாம் வீடு வர இன்னும் பதிமூன்று நாட்களாகும். இன்றிலிருந்து பதிமூன்றாம் நாள் உனக்கான முதல் பௌர்ணமி. சித்திரையின் திங்கள் உன் குடுப்பினை. வளர் பிறை பதினைந்தும் நாம் பயணத்தில் இருப்போம். தேயும் பிறை பதினைந்தும் நாம் வானம் பார்ப்போம். நட சென்னி. முழு இரவும் நட. பகல் முழுதும் உறங்கு. உணவு. சேகரிப்போம். உணவு சேகரிக்கும் வித்தை மூச்சுவிடுவதுபோல இயல்பாய் கைவரச் செய்கிறேன். நிதானமாய் நட. உறுதியையும் விடாமல். </p><p>***************************</p><p>கணமற்றதொரு கணம்: குறுமுனி பாடுராம்ப்பா.. பெரிய தாடிப்பா... தரையில கெடக்குது.. பாடுராம்ப்பா. உம்பாட்டன் கிட்ட போய் பாடு குள்ளா.. அப்பன் அதட்டியதும் அடங்கியது பாட்டு. </p><p>************************</p><p><span class=""></span> </p>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16579372.post-14503048607501994242010-04-07T13:35:00.004+05:302010-04-07T14:43:11.157+05:30நுண் வன்முறை<span class=""></span><br />தெருவை கடக்கும்போது நாம் எவற்றையெல்லாம் கடக்கிறோம். நமது மூளையின் - அவரவர்மூளையின் - அனுபவ சேகரிப்புகளில் இருந்து அத்தெருவில் நிகழும் நிகழ்வுகளை நமது மனம் உள்வாங்கும். சில நிகழ்வுகள் நம்மை நெகிழச் செய்யும். சில நிகழ்வுகள் நம்மை அருவருக்கவைக்கும். சிலநிகழ்வுகள் நமக்கு சிரிப்பை வரவழைக்கும். சில நிகழ்வுகள் எரிச்சலுணர்வு அளிக்கும். சில நிகழ்வுகள் நமது பால்யத்தை மீட்டுக்கும். சில நிகழ்வுகள் நம்மை கோபம் கொள்ளச்செய்யும். இப்படி பல வகைமைகளுக்கு நம்மை இழுத்தடித்து விடும் ஒரு நெரிசல் மிகுந்த கடைவீதி.<br /><br />அனாலும் ஒரு மனிதனுக்கு இவ்வகையான பலதரப்பட்ட உணர்வுகளுக்கு ஆட்படுத்த ஒரு தெரு தான் வேண்டுமென்பதில்லை. அறையில் அமர்திருக்கும் போது கேட்கக்கிடைக்கும் எதிர்பாராத ஒரு ஒலித்துணுக்கு போதும்.<br /><br />வசந்தபாலனை குறைசொல்ல முடியாது. யதார்த்த சினிமா என்கிற மண்ணாங்கட்டி ட்ரெண்டில் தமிழ் சினிமா ஜந்துக்கள் ஊறித்திளையும் போது. அங்காடிதெரு அப்பிடியான ஒரு ட்ரென்டெட் சினிமா. விசு, வி.சேகர் போன்றவர்களின் படங்கள் ஞாபகம் இருக்கிறதா. அவ்வகைப்படங்களின் டிஜிடல் வண்ணம்தான் இவ்வகைப்படங்கள். தொழில்நுட்பம் கூட்டப்பட்ட, நம்பகத்தன்மை கூட்டப்பட்ட கணினி மய ஓரங்க நாடகங்கள் இவை. ஜாதகாரன் பொய் சொல்லக்கூடும். கணினி ஜாதகம் பொய் சொல்லாதது!<br /><br />தெரு. நின்றுபார்த்தால் தெரிவதெல்லாம் யதார்த்தம் என்று சொல்லமுடியுமா. சரவணா ஸ்டோர்ஸ் - மன்னிக்கவும் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் பற்றிய எதிர்மறையான திரைக்கத்திக்கு - மறுபடியும் மன்னிக்கவும் - திரைக்கதைக்கு அன்னாச்சிகளிடமிருந்து தனிக்கருத்து ஏதும் வரவில்லைஎன்றால், இங்கு யதார்த்தம் என்றால் என்ன என்கிற என்குழப்பம் என்னோடு போகட்டும்.<br /><br />இனிய புனைவெழுத்தாளர் திரு ஜெயமோகனின் உரையாடல் யதார்த்தத்தின் உச்சம் என்று சொல்லும் நண்பர்களுக்கு, மறைந்த வசனகர்த்தா எ.எல். நாராயணனின் (பெயர் சரியா? 'வாழ்வேமாயம்' போன்ற படங்களில் எழுதியவர்) வசனங்களையும் மறையாத இயக்குனர் கே.பாக்கியராஜ் அவர்களையும் நினைவில் கொள்ள வேண்டும். நிச்சயம் திரு ஜெயமோகனின் வசனம் சிறப்பான ஒன்று. அகில உலகமும் மேற்சொல்லும் "யாருன்னு கேட்டா... சிரிச்சேன்" உரையாடல் எனக்கும் பிடிக்கும்.<br /><br /><strong><span style="color:#ffcc00;">இப்படியான நச்சென்ற வசனங்களின் பட்டியலை தொடர்பதிவாக எழுத முதலில் ஜெகன்னாதனை அழைக்கிறேன். அப்புறம் க.சீ.சிவக்குமாரையும் அழைக்கிறேன்.</span></strong><br /><br />எனக்கு பிடித்த மூன்று:<br /><br />ஏம்மா.. ஒத்தபுள்ளையோட நிறுத்திட்டயேம்மா. (மணிரத்தினம் - தளபதி படத்தில் ஸ்ரீவித்யாவைப் பார்த்து ஒரு பெண்)<br /><br />ம்ம்ம்.. மெண்டல் னு எழுதிக்குடுங்க. (காவேரி தொடரில் பாஸ்கர் சக்தி)<br /><br />ஓர்மை உண்டோ ஈமுகம் - சுரேஷ்கோபி தனது படங்களில் அடிக்கடி உபயோகிப்பார்.!<br /><br />எதையோ எழுதப்போய் எங்கேயோ வந்து நிற்கிறேன்.<br /><br />ஆக..<br />வன்முறையின் பல்வேறு வெளிப்பாடுகளில் நுண் வன்முறை என்பது ஒருவகை. கத்தியின்றி குருதி கசியச்செயும் வகை. நண்பர்கள் நல்ல சினிமா என்று நம்பிவேறு தொலைக்கிறார்கள்.நம்பிக்கையை குழைப்பது அல்ல என் பணி. எனவே யதார்த்தம் ரங்கநாதன் தெருவில் ஒவ்வொரு பின் சுவர்களிலும் துப்பப் பட்ட எச்சில் கறைகள் போல கலவையான மற்றும் ரகளையான நிறங்களில் அப்பிக்கிடக்கிறது என்பத்தை நான் நம்புகிறேன்.<br /><br />மற்றபடிக்கு, மற்றுமொரு நல்ல திரைப்படத்தை தமிழ்மக்களின் பார்வைக்கு வைத்த வசந்தபாலனுக்கு நன்றிகள்.<br />*************************<br /><span class="">முதல் டிஸ்கி:</span><br /><span class="">எதையாவது ஒன்ன உருப்பிடியா சொல்றா கோந்துத்தலையா .. என்று கூவும் நண்பர்களே: உருப்படியாதான் ஆரம்பிச்சேன்.. ஆனா .............. ஆ ........!</span><br />**********************<br /><p> </p><p> </p>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-16579372.post-19775329894163188252010-04-06T20:35:00.007+05:302010-04-07T08:40:52.254+05:30உலைக்கலன்<span style="font-size:0;"></span><br />உங்களுக்குத்தெரியுமா நாம் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம் என்று. நம் சாலைகள் திருத்திய கணித சமன்பாடுகளால் துல்லியமாக விரவப்பட்டிருக்கிறதென. தினமும் கிலோரின் கலந்த நிலத்தடி நீரால் அச்சாலை தூய்மை படுத்தப்படுகிறதென. மேடுபள்ளமற்ற குறுக்கில் மலைப்பாதைஎன்றாலும் கணவாய்துளைத்து மிக நேர்த்தியாக ஜல்லிகளால் மெத்தபடுத்தப்பட்டதென. வளைவுகளை சகிக்காதாத நேர் பாதையென. குறிப்பிட்ட காலாவதிநாளைக்கொண்டதென. திரும்ப வியலாத ஒற்றைப்பாதை என. உங்களுக்குத்தெரியுமா எல்லா சாலைகளும் நமக்கு வலது புறத்தில் அமைக்கப் பட்டிருக்கிறதென.<br /><br />********<br />உங்களுக்குத் தெரியுமா சூளைக்குள் மணல்கட்டிகளைத்தவிர உயிர்ப்பொருள்கள் வாழமுடியாதென. சுவாசிக்க ஏதுவான சூழல் அதனுள் இல்லை என. மணற்துகள் கூட்டமாய் அடைக்கப்பட்ட இடத்தில் சூளை பழுதாகுமென. நிறுத்தப்படாமல் நெருப்பேறும் சூளையில் வேகும் மண்கட்டிகள் உபயோகம் தராதென.<br /><br />**************<br /><br />உங்களுக்குத்தெரியுமா தலைப்பென காணப் படுபவைகளுக்குள் நிலம் நிறைத்திருக்கிறதென. அதில் மனிதர்கள் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறார்களென.<br />அவர்கள் தினமும் தினசரி படித்து தங்கள் அறங்களை தங்களது சுயத்தில் உரசிப்பார்த்து நிறைவுடன் வெந்து கழிக்கிறார்கள் என.<br /><br />***************************<br /><span style="font-size:0;"></span>உங்களுக்குத்தெரியுமா ஆசீர்வதிக்கும் ஒவ்வொரு கடவுளும் ஒழுக்கத்தின் மீதிருக்கும் தனதான காதலை தங்கள் உள்ளங்கையில் பொங்கச் செய்வார்களென.<br /><p>*****************************</p><p><span></span> </p><p><span></span> </p><br /><br /><span style="font-size:0;"></span>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-16579372.post-61686302525261010082010-04-05T14:44:00.003+05:302010-04-05T15:15:25.242+05:30வேட்கையின் இலக்குகள்<p> </p><p>வரிகளில் மறைத்த பொறிகளை இலகுவாக கண்டடைகிறாய் . அவமானம் பிடிங்கித்தின்கிறது . இலக்குகள் எல்லாவற்றிற்கும் உன் சாயலை கொண்டுவந்து பூசுகிறாய். நான் எதை வீழ்த்தினாலும் நீ விழுவது தற்செயல் அல்ல என்பதை சொல்கிறது உன் நங்கூரத்திலகம். சாட்டைகளையும் குருவாள்களையும் அடுக்கிய பெருஞ்சிப்பமொன்றை சுமந்தலையும் என்னிடம் உன் நீண்ட மெல்லிய விரலின் நகங்களை பூவாக்கி கொய்யச்சொல்கிறாய். மரணம் என்பது நெடிய வாழ்வின் தடம். அன்பு தடவிய என் அம்புகளுக்கு பலியாவது இலக்குகளின் கடன். </p><p>**********************************</p><p>யாசிப்பிற்கு பிடிபடாதது நமதான வேட்கை. பிச்சைபொருளும் அன்று. பசிய இலையொத்த பறவைகளின் அலகில் சிக்கிக்கொள்ளும் விதையுள் தவறிய பெருவிருட்சம் அது. விசும்பில் கிளைபரப்பி நினைவுகளில் வேர்கொள்ளும் ரணம். முரணாக நீயும் நானும் கேட்டலையும் அந்தக தாகத்தை கையில் பிடித்தபடிக்கு கானகம் அலையும் சில்வண்டுச்சிறுமியை பின்தொடர ஏதுவான வாகனம் ஒன்று மூன்றாம் இரவின் நிறத்தில் திரியும் எருது. நீலாற்றின் கரையில் கடைசியாய் அச்சிறுமியை கண்டடையும் போது கையில் திணித்தாள் ஒரு சுளை வெயிலை. </p><p>**********************************</p>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-16579372.post-88745612238915937892010-04-01T17:26:00.003+05:302010-04-01T17:57:34.549+05:30சொல்லுவதெல்லாம் பொய் 10<p><br />வீடு வந்துவிட்டாயா. மார்கழர் கேட்ட கேள்வி எனக்கு பிடிபடவில்லை. எரிமீனின் தினவு தீரவில்லை இளைஞா.. உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. உன் பூர்வம் அப்படி. அபூர்வத்தின் கிரகச்செர்க்கை. வா என்னுடன், பேசலாம் நாம். மறுத்துப்பேச தோன்றவில்லை. ஆனாலும் பயம் தாண்டிய மனத்தூண்டல் எனக்குள் அலைக்கழித்தது. அவர் தொடர்ந்து பேசத்தொடங்கினார். இன்றிலிருந்து மூன்றாம் பௌர்ணமி வரை நீ என்னுடன் தங்கு. உனக்குச்சேரவேண்டியத்தை அதற்குள் நான் கொடுத்துவிடுகிறேன். உன் மனக்குழப்பம் எனக்கு புரிகிறது என்பதை சொல்லத்தான் வேண்டுமா. நீ அவ்வளவு எளியவனும் இல்லை. எத்தனை நாள் ஆயிற்று. நான் அவரை பார்த்தேன். மெலிந்த தேகம். உடலுறுதி குழையத்தொடங்கியிருந்தது. நீண்ட கேசம். நரையில்லை. முகம் திருத்தமாக சவரம் செய்யப்பட்டிருந்தது. நாசிக்கு இடப்புறம் கருமிளகு அளவில் ஒரு மரு இருந்தது. நாசிக்குக் கீழிருந்த முடிக்கற்றைக்கு அது ஒரு சிறிய தலைப்பாகை போலிருந்தது. இடைக்கச்சு மட்டுமிருந்தது. உடலில் எந்த திரவியப்பூச்சும் இல்லை. உயரமான உடம்பில் நீண்டிருந்த கைகளும் கால்களும் ஆலமரவிழுதுகளை நினைவூட்டின. நிதானமான நடை என்றாலும் ஒவ்வொரு எட்டும் இரண்டரை அடிக்கு மேல் போயின. நான் அவரை பின்தொடர சற்று வேகம் காட்டவேண்டியதை தெரியாமல் இருக்க அவ்வப்போது ஒரு செருமலை வெளியேற்றினேன். சொல் எப்படி வந்தாய் மாந்தைக்கு. அதற்குமுன் உன்னை எப்படி விளிப்பது.<br />இந்த குரல் ஒரு கட்டளைப்போல் என்னுள் இறங்கியது. உடல் நடுக்கத்தை உடனடியாக சீராக்கியது. ஒருவித இளைப்பாறல் மனநிலையை ஏற்படுத்தியது போன்றதொரு சூழலில் நான் சொல்லத்தொடங்கினேன். எல்லாவற்றையும்.<br /><span class=""></span></p><p>கணமற்றதொரு கணம். வாசப்படியில் உக்காராதே என்றால் கேட்க மாட்டாயா. எத்தனைமுறை சொல்வது.<br /><span class=""></span></p><p>சென்னி என்று என்னை விளிப்பர். எனக்கு பூழிநாடு. அய்யன் எருது காப்போன். அம்மை திருமேனி. பால்காரி. கீழ்மலை ஒட்டிய தயாபுரி கிராமம் என்னை வளர்த்தது. கூடவே வளர்ந்தது மூவேழு எருதுகள். மணம் பேசினார்கள். பிடிக்கவில்லை. கிளம்பிவிட்டேன். மர்கழரின் சிரிப்பொலி கேட்டு நிறுத்தினேன். பங்குனி முதல்நாளில் உச்சியில் வெளியேறினாயாக்கும்.. சிரிப்பில் ஏலனமில்லை. துயரமிருந்தது. அவள் பெயர் என்ன. யார் பெயர். உன்னை மணம் முடிக்கப்போகும் பெண். நான் அவளை மணம் முடிக்கப்போவதில்லை. யாரை. மேருநடையாரின் புதல்வி அல்லிக்கன்னியை. ஹா..ம்ம் .. இது வெகுநீண்ட கதைதான். கேள் இன்று முதல் மூன்று திங்களுக்கு நான் உன் குரு. ஆனால் என்னக்கு நீ மட்டும்தான் மோட்சம். எனது வேள்விக்கு பதில்நீ. உவகை பொங்குகிறது. உன் விதி உன்னை வழிநடத்தும். என் பாரம் இறங்கியதும் நான் சென்று விடுவேன். இனி தூக்கிச்சுமப்பது உன் வினைப்பயன். பயம் கொல்லாதே. போகப்போக விளக்குகிறேன். அவளைப்பார்த்தாயா. இல்லை. ஆனால் அவள் உன்னைப்பார்த்தாள். இல்லை, அவள் என்னைப் பார்த்ததில்லை. இளைஞா.. சென்னி..என்றே இனி அழைக்கிறேன். நான் சொன்னது நல்லினியை. கன்னியை சிலகாலம் நீ மற. அவளை உன்னை கண்டடைவாள் ஒரு சிறு புயல் போல. </p><p>நான் மர்கழன். கூடல் என் ஊர். கூடலூர்கிழார் என்கிற கவிஞன். தொழில் வான சாஸ்த்திரம். என் கணிப்பில் இறந்தவந்தான் இன்று சிதையேறிய அத்துவன். எனது வாழ்த்து மீறி வினை வெற்றிகொண்டது அவனை. என் கணிப்பின் மிச்சம் நான் எவரிடத்திலும் சொல்லவியலாது. இவ்வுலகத்தில் அது எனக்கும் நான் சொன்னபின் நல்லினிக்கும் மட்டுமே ஆன ரகஸ்யம். ரகஷ்யத்தின் மூலப்புள்ளி நீ. சென்னி, இன்றிரவு என் இருப்பிடத்தில் வந்து ஆழ்ந்த உறக்கம் கொள். ஏனென்றால் நாளை முதல் மூன்றாம் பௌர்ணமி வரை உனக்கு இரவு தூக்கம் கிடையாது. வானத்தைக்கற்றுகொள்ள இரவுதான் மிகச்சரியான காலம். </p><p>வான சாத்திரம் என் வித்தை. அதைத்தான் நான் உன்னுள் இறக்கப்போகிறேன்.</p><p>******************</p><p>தொடரும்..</p><p>***************</p>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16579372.post-14359115699919217532010-04-01T16:46:00.004+05:302010-04-01T16:58:52.936+05:30குள்ளச்சாத்தான்<span class=""></span><br /><span class=""></span>UTV- world movies - ல் இந்த படத்தை மீண்டும் பார்த்தேன். படம் முடிவதற்குள் அழுகை கோபம் சிரிப்பு பொறாமை சோகம் தாபம் இன்னும் என்னென்ன உணர்வுகளுக்குள் நுழைந்து வெளியேற வேண்டும்? படத்தை எடுத்தவனுகளை கையெடுத்து கும்பிடவேண்டும். மனிதர்களின் முகபாவங்களை இவ்வளவு துல்லியமாக காட்டமுடியுமா என்ன? இத்தனைக்கும் படம் முழுவதும் fast farward - ல் இருக்கும். படத்தில் வசனங்கள் வேறு கிடையாது. படத்தின் விமர்சனங்களை எதையும் படிக்காதீர்கள் படம் பார்க்கும் வரை.<br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6sJamOexqIC5_IH9jBwauapcEWOYLSjz4m2wx2fgKljCQcVZmtrSnWhshxdcSrpPz2GTTlo6jRXL-aXOul6oxT0YS9Rs8LN6VnYhb1cewqH0PdQ1BtfGOHXU4JILNCWXyKXyk1w/s1600/skritek.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5455126514591432098" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6sJamOexqIC5_IH9jBwauapcEWOYLSjz4m2wx2fgKljCQcVZmtrSnWhshxdcSrpPz2GTTlo6jRXL-aXOul6oxT0YS9Rs8LN6VnYhb1cewqH0PdQ1BtfGOHXU4JILNCWXyKXyk1w/s400/skritek.jpg" border="0" /></a><br />*************************adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-16579372.post-54804592823455321762010-04-01T11:28:00.002+05:302010-04-01T12:03:24.069+05:30முட்டாள்தினமும் சுமக்கமுடியாத அளவுக்கு முட்டாளாகிக்கொண்டிருக்கிறேன், இந்த வள்ளலில் என்னை ஒரு விட்டுபோன நண்பர் குறுஞ்செய்தி கொடுத்து முட்டாள் பட்டத்தை உறுதிசெய்தார். முட்டாளாய் இருப்பது துயரமில்லை. முட்டாள் என்று தெரிந்தே இருப்பதுதான் துயரம். வாழ்க என் துயரம். எனவே.. நானொரு முட்டாளுங்க!<br />******************<br />பசங்களுக்கு வருட முழுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. வலைப்பதிவர்கள் தங்களது வாரிசுகளின் சேட்டைகளை பெருமை பொங்க பதிந்து தள்ளுகிறார்கள்! நல்லதுதான். புத்திர பாசம். ஜெயமோகன் தனது மகனின் அருமைகளை ஒரு அற்புதமான தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து எழுதி தள்ளுகிறார். படிக்கிறவர்கள் எம்பையனும் அல்லது எம்பொண்ணும் இருக்கே.. ஹ்ம்ம்..என்கிற அளவுக்கு காதுகளில் புகை கிளப்புகிறது அவரது ஹிப்னாடிச வரிகள். உண்மை எந்த பொந்தில் அரவங்களுக்கு இறையாகிக்கொண்டிருக்கிறதோ(தெரிந்தே தான் 'றை' போட்டேன் மக்கா). என் புத்திரன் விழுந்து விழுந்து அறிவியல் படித்து தேர்வுக்கூடத்துக்கு போயிருக்கிறான். வினாத்தாளில் படித்த ஒன்றையும் காணவில்லை. பத்து நிமிடம் இது அறிவியல் பாட வினாத்தாள் இல்லை என முடிவுசெய்து மேடத்தை அணுகி கேட்க. ஆங்கில இலக்கியத்துக்கு இதுதான் வினாத்தாள் என்றிருக்கிறார்கள். இன்னைக்கு என்ன பரீட்சை என்று கேட்டு விட்டு பொறுப்பை விதியின் மீது போட்டு எழுதிவிட்டு வந்திருக்கிறான்! கேட்க சந்தோசமாய் இருந்தது. எம்பையனாச்சே..! விழுந்து விழுந்து சிரித்ததை தான் என் மனைவி பொறுக்கவில்லை.<br />******************<br />சொல்லுவதெல்லாம் பொய் - ல் வேறொரு கதவை திறந்திருக்கிறேன். முழுக்க எனது ஞாபகத்துனுக்கில் கிளம்பிவரும் வரலாற்று தகவல்களையே கற்பனை செய்து தொடங்கியுள்ளேன். வரலாற்றுப்பிழை என்று ஏதேனும் தென்பட்டால் அதை பிழையின் வரலாறு எனக்கொள்ளவும். நான் சொல்லவந்தது இதில் ஏதாவது பிறமொழி வார்த்தையோ சமகால வார்த்தையோ இடைபட்டு இம்சித்தால் சுட்டவும். நான் கற்பனை செய்யும் காலம் கி பி நூற்று ஐம்பத்து ஆறாம் வருடம்!<br /><br /><strong><span style="color:#ffcc33;">**************************</span></strong><br /><strong><span style="color:#ffcc33;">அனைவர்க்கும் முட்டாள்தின வாழ்த்துக்கள். </span></strong><br /><strong><span style="color:#ffcc33;">***********************</span></strong>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-16579372.post-32160954320131261192010-03-31T21:51:00.003+05:302010-03-31T23:27:19.215+05:30சொல்லுவதெல்லாம் பொய் 9<p>கணம் ஒன்றின் சாத்தியப்பாடுகள் என்னென்ன. </p><p>அநேக நேரங்களில் ஜாதககாரனாகவும் பூர்வத்தில் கதைசொல்லியாகவும் இருக்கும் அவன் இன்றயதினத்தில் பங்குனி உத்திரமாம் பௌர்ணமியில் பால் பொழியும் நிலா பார்க்க மிதிவண்டியில் சாலை கடக்கும்போது வகையறியாத வாகனத்தில் அடிபட்டு சாலையோரம் வீசப்பட்டான். அவனுக்கு நினைவு தப்பும் கணத்துக்கு முன்: அப்பா.. பேய்களுக்கு தப்புவித்து கைப்பிடித்து குளம் கடத்தி வீடு சேர்த்துவிடு என்னை.. என்கிற பின்னி மோஸசின் கவிதை வரிகளும் சில துளிகள் கண்ணீரும் உணர்ந்தான். குருதி அவன் சிரசில் வழிய அவன் கோமாவில் எழுந்தான். </p><p>********************************</p><p>நான் மாந்தரநாட்டுக்கு நுழைந்தபோது பங்குனி இருபத்தியோராம் நாள். மன்னன் அத்துவன் உடம்பில் பொட்டு புண்ணில்லாமல் மூக்குப்பீளை நோய் தாக்கி மாண்ட தினத்தில் என் வருகை இருந்தது. மேழ ஓரை கார்த்திகை நாளில் பங்குனி பதினைந்து தினத்துள் உச்சமைடையும் உத்தர மீன். அந்த உத்தரம் கீழ் சாய எதிர்மேல் எழும் பின் எட்டாம் மீன் மூலம். மூலம் எழ முன் எட்டாம் மீன் மிருகசீரி துறை தாழும். அக்கணத்தில் எரிந்து கருகும் பெருமீன் ஒன்று கிழக்கோ வடக்கோ நகராது நிலத்தில் பெருவெளிச்சம் காட்டி வீழும். வீழ்த்த ஏழாம் நாள் அத்துவன் மரணிக்க, நான் நகர் நுழைந்தேன். </p><p>மன்னனின் ஈமத்தில் கலக்க நேரிட்டது ஊழ்சாபம். குடநீரும் குடிப்பூவும் கொண்டுசெல்லும் வரிசையில் நான் என்னை நுழைத்துக்கொண்டேன். தீப்பந்தங்கள் வெளிச்சம் காட்ட இரண்டு பெரும் வேப்பமரங்களின் நடுவில் அவர்கள் கூடியிருந்தார்கள். அரண்மனை வாசிகள். தோற்றம் பொழிவு கலைந்திருந்தது. தீப்பந்த வெளிச்சம் எழுசூரியனின் மெல்லிய வண்ணத்தில் அடர் இருளில் பரவியிருந்தது. ஒரு சிறு பெண்டிற்கூட்டம் மரத்தடியில் ஒரு பொழிவான பெண்ணை சுற்றி நின்றிருந்தது. அவளது பொழிவு அவளது இருப்பிலேயே தெரிந்தது. மஞ்சள் துகிலில் அவளுடம்பு சுற்றப்பட்டிருந்தது. சூரியனிடம் பெறும் வெளிச்சத்தை பிரதிபலிக்கும் மஞ்சள் திங்கள். முகம் காணமுடியவில்லை எனக்கு. ஆண்களின் கூட்டம் சற்று பரபரப்பானது. தொலைவில் இருந்த குரும்பனையுயர சுவர்களில் சீரான இடைவெளியில் தீப்பந்தங்களுடன் ஆட்கள் நின்றிருந்தார்கள். இருட்டுக்குள்ளிருந்து ஒரு காத்திரமான சங்கொலி எழுந்தது. கட்டிலில் கிடந்த அத்துவன் உடலைச்சுற்றி அவர்கள் நின்றார்கள். தோள் அகன்ற கருத்த வீரனொருவன் இடைக்கச்சையில் தொங்கிய வாளை உருவி மிகப்பணிவான உடலசைவுகளுடன் அந்த உடம்பின் மார்பில் குறுக்காக நீண்ட ஒரு கிழிப்பை செய்தான். இடது மார்பிலிருந்து வலது வயிற்றிக்கு கீழ் வரை தோல் பிளந்தது. குருதிக்கசிவு இல்லாத அந்த பிளவில் வெண்மையான உட்தோல் தெரியவும் சுற்றியிருந்தவர்கள் முகத்தில் ஒருவித சிலிர்ப்பு தோன்றியதாகப் பட்டது எனக்கு. பின் சடங்குகள் விரைவாக நடந்தேறின. நான் இருளும் வெளிச்சமும் ஒன்று கூடும் கணத்தில் நல்லினியின் முகத்தைப்பார்த்தேன். நல்லினி. அத்துவனின் மனைவி. பட்டத்து அரசி. மாந்தர நாடு அவள் வசம். பிள்ளைப் பேரற்றவள். </p><p><span class=""></span>கணமற்றதொரு கணம். குளத்திற்குள்ளிருந்து வெளியேறும் குறுமுனிச்சூலி அப்பாவின் அதட்டலுக்கு அடங்கிப்போனது. </p><p>உழிஞை கொண்டுவாடா என்றதட்டும் குரல் என்னை நோக்கி வந்தது. அவள் என் கையிலிருந்த பூக்களை வாங்கி மன்னனின் உடம்பு நோக்கி நடந்தாள். அவள் பார்வை என் விழியை தொட்டு மீண்டது. துலக்கமில்லை. துக்கமில்லை. வெற்றுப்பார்வை. புதரிருளில் ஒதுங்கினேன். தொடைக்குக் கீழ் கெண்டை சதை நடுங்கியது. அரை நாழிகையில் தீப்பந்தத்துடன் அருகில் வந்து நல்ல வெளிச்சத்தில் என் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு கடுமையான சிரிப்பை மற்றவர் அறியாமல் உதிர்த்த கூடலூர்கிழாரை முதன்முதலில் பார்த்தேன். மொத்த உடம்பும் நடுங்குவதை உணர்ந்தேன்.</p><p>***************************</p><p>தொடரும். </p><p> </p>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-16579372.post-87911365063213617362010-03-29T13:06:00.003+05:302010-03-29T14:00:36.104+05:30சொல்லுவதெல்லாம் பொய் 8<p> </p><p>அந்தரச் சொல்லொன்றில் மெல்லிய நூல்கட்டி தொங்கவிடுகிறேன் என்னை. குன்டூசல் போல குறிப்பிட்ட இடைவெளியில் சோர்வுறாமல் இடமும் வலமுமாய் ஆடும் என்னை குறிவைக்கின்றன உனது நிதானமும் துரோகமும். கடக்கிறது காலம் 'கலுக்.. கலுக்' என்கிற மெல்லொலியில். தப்பப்போவது இல்லை இம்முறை இரண்டு குறிகளும். இடப்பக்கம் நான் வர உன் நிதானம் என்னை வீழ்த்தும். வலப்பக்கம் நான்வர உன் துரோகம் என்னை வீழ்த்தும். என்னால் செய்யமுடிந்ததெல்லாம் என்னை இரட்டை இலக்காக உன் முன் நிறுத்தியதுதான். இரண்டு இலக்குகள். இரண்டு வீழ்ச்சிகள். ஒரே நேரத்தில். அச்சம்.</p><p>குறுக்குச் சுவர்மீது குறிப்பிட்ட வீசை எடைகொண்டு பொன்வண்ண வரிகொண்ட வெளிர்சாம்பல் நிறப்பூனை எதிரெதிர் திசையில் நடக்க எனது ஒவ்வொரு விழியும் தனித்தனியாக அவற்றை பின்தொடர்வதை அறிகிறாய் வெயிலொழுகும் பகல் ஒன்றின் மத்தியில். சமநிலை இழந்த என் கால்நடை பிறழ்ந்து கீழிறங்கி செல்லுகிறேன் தனிமை வழி. மௌனம்.</p><p>நீர் வராக்குழாயடியில் அதே பகலில் வெற்றுப்பானையுடன் நிற்கும் தாவணிப்பெண்ணின் வியர்வைக் கோடுகள் போல திசையறியாது வழுக்கியோடுகிறது என்னுள் உனதான கூர் அவதானிப்புகள். கூரைமீதேறி நிற்கிறேன். வழியும் சொட்டுகள் ஈர்க்குச்சி முனைகளில் நிதானமாக சேகரமாகின்றன. ஊறும் அரவத்தின் அதிர்வு போதும் சொட்டுகள் உதிர. விழுகிற ஒவ்வொரு துளியும் வெற்றுப்பானையில் நிரம்பினால் சாந்தமடைவேன் என்கிற உன்னிடம் சமர் ஒன்றுமில்லை. அமைதி.</p><p>****************************************************</p><p>மழைபெயர்ப்பு. ஒரு நிராதரவான வேளையில் நீ என்னை கொல்ல உத்தேசித்திருப்பதாக ஒற்றனின் கூற்றை கருமேக நடுவில் சமிக்கையாக நான் கண்ட பொழுது வீழ்கிறது மழை.</p><p>கொலை என்பது ஒரு எளிமைகூடிய வீகரமான தாதுப்பொருள் என்பதையோ அது எல்லாவற்றிற்குமான ரசாயன மாற்றத்தின் மூலப்பொருள் என்பதையோ அறியாத என் அறியாமையை கழுவித்துடைக்கிறது இந்த மழை. </p><p>அகன்றுவிட்ட அறியாமையின் முதல்தாகம் குருதிஎன்பதை உன் விபூதியும் வவ்வால்கழிவும் கலந்த சுகந்தம் எனக்குணர்த்துவதை மறைக்காமல் என்முகபாவத்தை மணலள்ளி பூசுகையில் மீண்டும் கழுவி வெளியேற்றுகிறது மழை.</p><p>வாய் நிறைய குருதிவழியும் ஓநாயின் படமொன்றை ஒற்றனின் சட்டைப்பையில் திணித்து கழுத்தறுத்து கொல்கிறேன் அவனை உன் பார்வைக்கு படும்படிக்கு. வழிந்தோடும் திசையனைத்தையும் என் இருப்பின் பாதைகளாக மாற்றுகிறது எனை நோக்கி நீ வர, தோதாக மழை.</p><p>வா. இம்மழை என்னுள் வெளியேற்றும் வெக்கையை எனைக்கொன்று அடக்கு. பின்னும் வா. என்னுடல் தின்ன. என் சாபத்தால் உன் தாகம் தீர்க்க விடாது தொடரும் இந்த மழை.</p><p>******************************</p><p>மதுவுண்ண தொடங்கி விட்டான் கலிபுத்தன். கோரைப்பற்கள் உதடு தாண்டி நீள்வதை சிரிப்பின் அடையாளமென்கிறான். சுய போதனையில் துப்பும் எச்சிலில் உடையும் ஆடியில் ஆயிரமாயிரம் பிக்குகள் சிரித்து நெளிகிறார்கள். உடல் கூசி விஹாரம் நுழைந்து யசோதரையை கொல்கிறான் மீண்டுமொருமுறை. தலைக்குமேல் கைகளை தூக்கி கும்பிடும் அவனது விலாவில் முளைத்த வேனல் கட்டியில் குவிகிறது உயிர். ரணம் குணமாகும் மருந்தென காரணம் கண்டடைகிறான். இந்த எளிய புத்தன் மதுவுண்ண தொடங்கிவிட்டான் மீண்டும். கலிபுத்தன்.</p><p>பாவம் சரணம் கச்சாமி....</p><p>போதம் சரணம் கச்சாமி...</p><p>மரணம் சரணம் கச்சாமி...</p><p>*******************************</p><p> </p>adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com2