tag:blogger.com,1999:blog-16579372.post3733433272496798649..comments2023-04-13T16:39:05.035+05:30Comments on ஆதிரன்: தினம்adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-16579372.post-45647504538487275222010-02-17T20:50:42.166+05:302010-02-17T20:50:42.166+05:30போற வர பஸ் நம்பர் எழுதி வைக்கிறது ,கோலி,ஏழுகாய் ஆட...போற வர பஸ் நம்பர் எழுதி வைக்கிறது ,கோலி,ஏழுகாய் ஆட்டம் ,காக்காய் முட்டை,ஒத்தையா ரெட்டையா ,கோவலன் டிராமா ,ஊஞ்சல்ல டூர் போறது ,<br />வீடு வீடாய் போய் வேண்டாத பொருள் சேர்த்து புதைச்சு வைக்கறது, மயில்இறகு குட்டி போட காத்திருப்பது ,பென்சில் சீவலில் ரப்பர் பண்ண பார்ப்பது ,பூத கண்ணாடியில்<br /> தீ உண்டாகுவது அப்பப்பா இன்னும் எத்தனை இத்தனைக்கும் எப்படி நேரம் கிடைத்தது?பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16579372.post-65540271088348901072010-02-17T06:09:08.177+05:302010-02-17T06:09:08.177+05:30ஒரு குறிப்பிட்ட நாளை தனியாகக் கொண்டாடுவது மேல் நாட...ஒரு குறிப்பிட்ட நாளை தனியாகக் கொண்டாடுவது மேல் நாட்டிலிருந்து நமக்கு வந்த பழக்கம். அந்த வகையில் நண்பர்களையோ, காதலி அல்லது மனைவியையோ விசேஷமாக ஒரு தினம் நினைப்பது என்பது நல்ல வழக்கமே...நம் ரத்தத்தில் ஊறிய பழக்கங்கள் படி, மிச்ச நாளிலும் இவற்றையெல்லாம் மறந்து விட மாட்டோம்...!<br />சினிமா பேர் சொல்லி விளையாடும் விளையாட்டு போன்றவை சுகமான நினைவுகள். இன்னும் எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கும்...அவரவர் வயதில் அவரவர்களுக்கு...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16579372.post-3922240823733097842010-02-17T00:36:19.717+05:302010-02-17T00:36:19.717+05:30nallal ninaivukal. naanum sinimaa peyar solli vila...nallal ninaivukal. naanum sinimaa peyar solli vilayaandu irukkiren. makilchchi. nalla eluthureengka.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com